கோட்டை மாரியம்மன் கோவில்,கொழுமம்
கோட்டை மாரியம்மன் கோவில், கோயம்புத்தூர் மாவட்டம்.கொழுமம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்தலத்தின் அருகேயுள்ள அமராவதி ஆற்றில் மீனவர் ஒருவர் மீன் பிடிக்க வலைவீசியபோது, லிங்க வடிவக் கல்…
கோட்டை மாரியம்மன் கோவில், கோயம்புத்தூர் மாவட்டம்.கொழுமம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்தலத்தின் அருகேயுள்ள அமராவதி ஆற்றில் மீனவர் ஒருவர் மீன் பிடிக்க வலைவீசியபோது, லிங்க வடிவக் கல்…
விருதுநகர்: மாசி மாத பவுர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 5நாட்கள் அனுமதி வழங்கப் படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. விருதுநகர்…
வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வழி என்ற ஊரில் அமைந்துள்ளது. புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், தன் தந்தை மாத்தியந்தினரிடம் தில்லை நடராஜரின் பெருமையை கேட்டறிந்து, அங்கு…
திருவாழ்மார்பன் திருக்கோயில், கேரளா மாநிலம், பந்தனம் திட்டா மாவட்டம், திருவல்லவாழ் என்ற ஊரில் அமைந்துள்ளது. கேரளாவிலுள்ள சங்கரமங்கலம் கிராமத்தில் சங்கரமங்கலத்தம்மையார் என்ற பதிவிரதை வாழ்ந்தார். இவர் ஏகாதசி…
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், திருச்சி மாவட்டம், சமயபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இசுலாமியர்களின் படையெடுப்பின்போது சமயபுரம் கோயிலில் இருந்து உற்சவர் சிலையை வீரர்கள் தூக்கி சென்றுவிட்டனர். சமயபுரத்திலிருந்து…
திருமலை: திருப்பதி கோவிலில் இனிமேல் ஓலைப்பெட்டி மூலம் லட்டு பிரசாதம் வினியோகம் செய்ய முடிவு செய்துள்ளதாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது. திருமலை திருப்பதி திருக்கோயிலில் பிரசாதமாக…
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவையொட்டி, இன்று கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்படி கோவில் கொடி மரத்தில்…
மேஷம் ஒன்றுக்கு மேற்பட்ட லாபங்களும் வருமானங்களும் கெடைக்கும். ஆனால் அதை வகையா எப்பிடி எங்கே இன்வெஸ்ட் செய்வது என்று ஒங்களோட நலம் விரும்பும் மற்றும் நம்பகமான பெரியோர்கள்…
ராஜமாதங்கி கோயில், சேலம் மாவட்டம் மன்னார் பாளையத்தில் அமைந்துள்ளது. கையில் வீணையுடன், இருபுறமும் சிவந்த அலகுகளுடன பச்சைக்கிளிகள் சிம்மாசனமாய் கருவறையின் முன்புறம் கிளியாசனம் அமைத்திருக்க, மயில் போல்…
பொன்னழகியம்மன் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், , ஓ.சிறுவயல் என்ற ஊரில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் இப்பகுதி அடர்ந்த காடாக இருந்தது. ஒருசமயம் இக்காட்டில் சிலர் கவளக்கிழங்கு தோண்டும்…