கட்சியில் சேரச்சொல்லி அழைப்பு விடுத்த கமல்: டென்ஷன் ஆன தமிழிசை
சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் சேர அழைப்பு விடுத்து தனக்கும் ஈமெயில் வந்ததாக டென்ஷனுடன் தெரிவித்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை. நடிகர் கமல்ஹாசன் கடந்த மாத்ம்…
சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் சேர அழைப்பு விடுத்து தனக்கும் ஈமெயில் வந்ததாக டென்ஷனுடன் தெரிவித்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை. நடிகர் கமல்ஹாசன் கடந்த மாத்ம்…
டூப்லின்: அயர்லாந்தை சேர்ந்த 84 வயது முதியவர் ஒருவருக்கு, முளை இருக்க வேண்டிய இடத்தில், வெறும் வெற்றிடம் இருந்ததாக அந்நாட்டு மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்கள். முழு…
திருச்சி: வாகன சோதனையில் காவலர் எட்டி உதைத்ததால் மரணமடைந்த உஷா கர்ப்பிணி இல்லை என்று மருத்தவர்கள் கூறுவது பொய் என்று அவரது கணவர் ராஜா தெரிவித்திருக்கிறார். திருச்சியில்…
இமயமலையில் ரஜினி குதிரையில் உலா வரும் புகைப்படங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கின்றன. கடந்த சனிக்கிழமை அன்று நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணம் புறப்பட்டார். அங்கே 15…
மும்பை: மகாராஷ்டிரா விவசாயிகள் பல்பேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரம்மாண்ட பேரணி நடத்தினர். 180 கி.மீ. நடைபயத்துக்கு பின்னர் அனைத்திந்திய கிஸான் சபை சார்பில் மும்பை ஆஸாத் மைதானத்தில்…
டில்லி: தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று அவர் தனது டுவிட்டரில்…
டில்லி: உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் சிபிஐ.க்கு போன் செய்யுங்கள் என்று கார்த்தி சிதம்பரம் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி…
டில்லி: தனது மகளைக் காப்பாற்றுவதற்காகவே பஞ்சாப் நேஷனல் வங்கி விவகாரத்தில் அருண் ஜெட்லி மவுனம் சாதிக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து…
டில்லி: தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி காட்டுத் தீ மற்றும் நேபாள விமான விபத்தில் பலியானவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில்…
சென்னை: சென்னை- சைதாப்பேட்டை சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தில் ஏர்போர்ட்& வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரயில் பாதை சைதாப்பேட்டை…