டில்லி:

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி காட்டுத் தீ மற்றும் நேபாள விமான விபத்தில் பலியானவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்தனை செய்வதாகவும் அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.