சசிகலா புஷ்பாவிடமிருந்து என் கணவரை மீட்டுத்தாருங்கள்!: பெண்மணி புகார்
மதுரை: அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவிடமிருந்து என் கணவரை மீட்டுத்தரும்படி சத்தியப்ரியா என்ற பெண்மணி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…