ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு ரூ.39 லட்சத்தில் தங்க விளக்கு நன்கொடை
ஷீரடி: ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு ரூ. 39 லட்சம் மதிப்பிலான தங்க பஞ்ச முக விளக்கை பக்தர் ஒருவர் நன்கொடையாக அளித்துள்ளார். 1,351 கிராம் எடை கொண்ட…
ஷீரடி: ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு ரூ. 39 லட்சம் மதிப்பிலான தங்க பஞ்ச முக விளக்கை பக்தர் ஒருவர் நன்கொடையாக அளித்துள்ளார். 1,351 கிராம் எடை கொண்ட…
மோடியின் ஆப்ஸ் மூலம் மக்களுடைய தகவல்கள் திருடப்படுவதாக ஆதாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்களுடன் உரையாடவும், செய்திகளை பகிர்ந்துகொள்ளவும்…
ஐதராபாத்: ஆந்திராவுக்கு சிறப்பு நிதி வழங்கியதாக பொய்களை பரப்புவது ஏன்? என்று அமித்ஷாவுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். தே.ஜ.கூட்டணியிலிருந்து தெலுங்குதேசம் விலகியது தொடர்பாக ஆந்திர…
திருவனந்தபுரம்: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த பெண்ணுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிதது கேரளா நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. சட்ட விரோத செயல்பாடு குற்றச்சாட்டில்…
டில்லி: 23 நாட்கள் சிறை வாசத்துக்கு பின்னர் கார்த்தி சிதம்பரம் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஐஎன்எக்ஸ் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது…
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) கட்சி வெளியேறியுள்ளது. கூர்க்காக்களின் நம்பிக்கையை பாஜக ஏமாற்றி விட்டது என்று அக்கட்சியின்…
சண்டிகர்: பஞ்சாப் சட்டமன்றத்தில் நிதியமைச்சர் மேன்பிரீட் பாதல் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் விவசாயம் மற்றும் சுகாதார நலத் திட்டங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.…
டில்லி: உ.பி. மாநிலம் கோராக்பூர் இடைத் தேர்தல் தோல்வியால் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி சில பாஜக எம்.பி.க்களும் மகிழ்ச்சி அடைந்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. உ.பி. முதல்வர் யோகி…
சண்டிகர்: இந்தியாவில் நக்சலைட்டுகளின் இறுதிக்காலம் நெருங்கி விட்டது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சிஆர்பிஎஃப்பின் 79வது எழுச்சி…
ஐதராபாத்: ஆந்திராவுக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து அளிக்காததை கண்டித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது. மத்திய அமைச்சரவையில்…