Author: vasakan vasakan

குஜராத் மோடி ஆட்சியில் 17 ஊழல்கள்….லோக்ஆயுக்தா விசாரணைக்கு மறுப்பு

காந்திநகர்: குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது 17 ஊழல்கள் நடந்துள்ளது என்று காங்கிரஸ் பட்டியலிட்டுள்ளது. இது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஊழல்…

ஸ்டெர்லைட் ஆலை  அதிபர் வீட்டு முன்  லண்டன் தமிழர்கள் போராட்டம்! 

தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி லண்டனில் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் வீட்டுமுன் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். வேதாந்தா நிறுவனத்தின் ஒரு அங்கமாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை…

பள்ளிவாசலில் பெண் போராட்டம்: அதிமுக எம்பி அன்வர் ராஜாவின் மகன் திருமணம் நிறுத்தம்

காரைக்குடி: அதிமுக எம்பி அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலியால் பாதிக்கப்பட்டதாக பள்ளிவாசல் முன் பெண் போராட்டம் நடத்தியதால், இன்று நடைபெற இருந்த நாசர் அலி திருமணம்…

மூலக்கொத்தளம் சுடுகாடு விவகாரம்: ம.தி.மு.க. தலைமைகம் முற்றுகை? காவல்துறை குவிப்பு!

சென்னை: மூலக்கொத்தளம் சுடுகாட்டில் அரசு குடியிருப்புகள் அமைக்க ஆதரவு தருவோர், சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமையகமான தாயகத்தை முற்றுகையிடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து தாயகத்தில்…

ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு ரூ.39 லட்சத்தில் தங்க விளக்கு நன்கொடை

ஷீரடி: ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு ரூ. 39 லட்சம் மதிப்பிலான தங்க பஞ்ச முக விளக்கை பக்தர் ஒருவர் நன்கொடையாக அளித்துள்ளார். 1,351 கிராம் எடை கொண்ட…

பிரதமர் மோடியின் ஆப்ஸ் மூலம் மக்களுடைய தனிப்பட்ட தகவல்கள் திருட்டு!

மோடியின் ஆப்ஸ் மூலம் மக்களுடைய தகவல்கள் திருடப்படுவதாக ஆதாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்களுடன் உரையாடவும், செய்திகளை பகிர்ந்துகொள்ளவும்…

பொய்களை பரப்புவது ஏன்?…அமித்ஷாவுக்கு சந்திரபாபு நாயுடு கேள்வி

ஐதராபாத்: ஆந்திராவுக்கு சிறப்பு நிதி வழங்கியதாக பொய்களை பரப்புவது ஏன்? என்று அமித்ஷாவுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். தே.ஜ.கூட்டணியிலிருந்து தெலுங்குதேசம் விலகியது தொடர்பாக ஆந்திர…

கேரளா: ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்த பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை

திருவனந்தபுரம்: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த பெண்ணுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிதது கேரளா நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. சட்ட விரோத செயல்பாடு குற்றச்சாட்டில்…

23 நாள் சிறைவாசம் முடிந்தது….கார்த்தி சிதம்பரம் ஜாமீனில் விடுதலை

டில்லி: 23 நாட்கள் சிறை வாசத்துக்கு பின்னர் கார்த்தி சிதம்பரம் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஐஎன்எக்ஸ் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது…

மேற்குவங்கம்: பாஜக உறவு கசந்தது…..தே.ஜ.கூட்டணிக்கு கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா முழுக்கு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) கட்சி வெளியேறியுள்ளது. கூர்க்காக்களின் நம்பிக்கையை பாஜக ஏமாற்றி விட்டது என்று அக்கட்சியின்…