Author: vasakan vasakan

தி.நகரில் காவலர்களை தாக்கியதாக கைது செய்யப்பட்ட இளைஞருக்கு ஜாமீன்

சென்னை: தியாகராய நகரில் போக்குவரத்து காவலர்களை தாக்கியதாக கைது செய்யப்பட்ட இளைஞருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது சைதாப்பேட்டை நீதிமன்றம். சென்னை சாலிக்கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனது…

ராஜ்யசபாவில் தெலுங்கு தேச எம்.பி.க்கள் உள்ளிருப்பு போராட்டம்

டில்லி: ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்கு தேச எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் இன்றும் 2 அவைகளும்…

பந்து சேத புகார்…..ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரிய நடவடிக்கையை டேவிட் வார்னர் ஏற்பு

சிட்னி: கேப்டவுனில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பந்து சேதப்படுத்திய புகாரில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் டேவிட் வார்னர் உள்பட 3 பேர் சிக்கினர். இதையடுத்து முன்னாள் துணை…

இந்திய கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமை….ரூ. 6,138 கோடிக்கு ஏலம் எடுத்தது ஸ்டார் டிவி

டில்லி: இந்திய அணியின் கிரிக்கெட் போட்டிகளை 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்ப ஸ்டார் நிறுவனம் 6,138.1 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. 2018 ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2023-ம்…

ஐபிஎல் 2018: டில்லி அணியில் தென் ஆப்ரிக்கா வீரர் கஜிஸோ ரபாடா நீக்கம்

டில்லி: காயம் காரணமாக டில்லி டேர்டெவில்ஸ் அணியில் இருந்து கஜிஸோ ரபாடா நீக்கப்பட்டுள்ளார். தென் ஆப்ரிக்கான அணியின் வேகப்ந்து வீச்சாளரான கஜிஸோ ரபாடா ஐபிஎல் 2018ல் டில்லி…

பிஎன்பி முறைகேட்டில் ஆர்பிஐ அதிகாரிகள் 3 பேரிடம் சிபிஐ விசாரணை

டில்லி: பஞ்சாப் நேஷ்னல் வங்கி (பிஎன்பி) முறைகேட்டில் ஆர்பிஐ அதிகாரிகள் 3 பேரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி…

5.6 லட்சம் இந்தியர்களின் தகவல்கள் திருட்டு….பேஸ்புக் ஒப்புதல்

டில்லி: இந்தியர்கள் 5.6 லட்சம் பேரின் பேஸ்புக் தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக்கில் இந்தியர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் திருடிவிட்டதாக புகார் எழுந்தது.…

நதிநீர் பங்கீட்டு அமைப்பு வேண்டும்….மோடிக்கு சித்தராமையா கடிதம்

பெங்களூரு: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம்…

ஆந்திரா பிரிந்ததால் தேசிய அரசியலில் தெலுங்கு மக்களின் செல்வாக்கு சரிவு

ஐதராபாத்: ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலத்தில் இருந்து தெலங்கானா பிரிந்த பின்னர் இந்திய அரசியலில் தெலுங்கு இன மக்களின் செல்வாக்குக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக கருத்துக்கள் எழுந்துள்ளது. மாநில பிர…

தனித்தமிழ்நாடு கேட்கும் நாள் விரைவில் வரும்!:  ஆ.ராசா ஆவேசம்

பொன்னமராவதியில், ஒன்றிய நகர தி.மு.க சார்பில் இளைஞர் எழுச்சி நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நகரில்…