பாகிஸ்தான்: 3ம் பாலினத்தவருக்கு பிரத்யேக பள்ளி திறப்பு
லாகூர்: பாகிஸ்தான் லாகூரில் சுமார் 30 ஆயிரம் 3ம் பாலினத்தவர்கள் உள்ளனர். இவர்கள் பயன்பெறும் வகையில் அங்கு முதல் முறையாக 3ம் பாலினத்தவர்களுக்கு பிரத்யேக பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.…
லாகூர்: பாகிஸ்தான் லாகூரில் சுமார் 30 ஆயிரம் 3ம் பாலினத்தவர்கள் உள்ளனர். இவர்கள் பயன்பெறும் வகையில் அங்கு முதல் முறையாக 3ம் பாலினத்தவர்களுக்கு பிரத்யேக பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.…
வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் பூட்லெக் (bootleg) என்ற அழகு சாதனப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறது. இதன் பொருட்களில் விலங்கு, மனிதக்கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…
லாகூர்: பாகிஸ்தானை சேர்ந்த தொழிலதிபரான சல்மான் சாகித் என்பவர் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ரூ. 17 லட்சம் மதிப்புள்ள தங்க ஷூ அணிந்து கலந்துகொண்டார். மேலும்,…
காபுல்: ஆப்கானிஸ்தான் தென்கிழக்கில் உள்ள கன்ஸி மாகாணம் ஜக்ஹாட்டு மாவட்டத்தில் உள்ள 2 சோதனைச்சாவடிகள் மீது தலிபான் தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். இதில் 8 பேர்…
லக்னோ: உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங்கை கைது செய்துள்ளனர். இளம்பெண்ணை…
சென்னை: மே 11, 12, 13ம் தேதிகளில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் சுற்றுபயணம் மேற்கொள்கிறார். மே 11ம் தேதி சேலத்தில் மக்களை சந்திக்கிறார்.…
டில்லி: டில்லியில் பா.ஜ.. மத்திய தேர்தல் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் கர்நாடகா பா.ஜ. வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. பிரதமர்…
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் பிரபலமான எக்ஸ்பிரஸ் அவென்யூ ஷாப்பிங் மால் உள்ளது. கடந்த 10ம் தேதி மாலை 5.30 மணிக்கு நவீன் என்ற 10 வயது சிறுவன்…
கோவை: கோவை விமான நிலையத்தில் முதல்வர் பழனிச்சாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘2003ம் ஆண்டில் ஸ்டெர்லைட் ஆலையை அ.தி.மு.க. அரசு தான் மூடியது. ஸ்டெர்லைட் ஆலை வழக்கு நிலுவையில்…
பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது. இங்கு ஆளும் கட்சியான காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவுகிறது.…