Author: tvssomu

நா.முத்துக்குமாரின்  தன் நனலம்பேணாத் தற்கொலை..!: கமல் ஆதங்க அஞ்சலி  

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவு குறித்து நடிகர் கமல்ஹாசன் அஞ்சலி தெரிவித்து ட்விட்டரில் பதிந்துள்ளார். “நியாயமில்லை. 41 சாகும் வயதில்லை நா.முத்துக்குமார் மிக மெதுவாய்ச் செய்த தன் நலம்…

முத்துக்குமார் உடல் தகனம்! ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

சென்னை: மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் உடல் தகனம் இன்று மாலை நடைபெற்றது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். சென்னை…

நா. முத்துக்குமாரின் நெகிழ வைக்கும் கவிதைகள்…

கவிதை எழுதுவதில் மிகுந்த நாட்டமும் புலமையும் கொண்டவர் நா.முத்துக்குமார். அவரது கவிதைத் தொகுப்புகளில் இருந்து சில கவிதைகள் இங்கே… வாழ்க்கை கடவுளுடன் சீட்டாடுவது கொஞ்சம் கடினமானது எவ்வளவு…

 நா.முத்துக்குமார்: கடந்துவந்த பாதை…

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் மரணம் பெரும் அதிர்ச்சி அளித்திருக்கிறது. சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை இரண்டு முறை பெற்ற அவருக்கு வயது…

பாடலாசிரியர் நா.முத்துகுமார் காலாமானார்

. சென்னை: பிரபல திரைப்பாடலாசிரியரும் கவிஞருமான நா. முத்துகுமார் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 41. திரைப்பாடல்களுக்காக இரண்டு முறை தேசியவிருதுகள் பெற்ற முத்துகுமார், சிறந்த…

பாக்.கிலிருந்து வெடிகுண்டுகளுடன் இந்தியா நோக்கி வரும் மர்ம கப்பல்: உளவுத் துறை எச்சரிக்கை

மும்பை: பாகிஸ்தானில் இருந்து வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் கப்பல் ஒன்று இந்தியா நோக்கி வருவதாக உளவுத் துறை (ஐ.பி.) எச்சரிக்கை விடுத்திருக்கிறது. நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர…

அனைத்து தமிழரும் அறிய வேண்டிய ஆபிரகாம் பண்டிதர்!

கே.எஸ் ராதாகிருஷ்ணன் (Radhakrishnan KS) அவர்களின் முகநூல் பதிவு: நெல்லை மாவட்டத்தில் பிறந்தாலும் தஞ்சை தொம்பன் குடிசை பகுதியில் நீண்ட காலம் வாழ்ந்த இசை மேதை ஆபிரகாம்…

“தகடு”: அத்துவான காட்டில் ஐந்து இளைஞர்கள்

ராகாதேவி புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ராஜேந்திரன் குப்புசாமி தயாரிக்கும் படம் “தகடு “ இந்த படத்தில் பிரபா மற்றும் அஜய் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.…

ஞாயிற்றுக்கிழமைகளில் பிஎஸ்என்எல்  உள்நாட்டு அழைப்புகள் முற்றிலும் இலவசம்!

சென்னை: ஆகஸ்ட் 15 முதல், ஞாயிற்றுக்கிழமைகளில் பி.எஸ்.என்.எல். போனில் உள் நாட்டு அழைப்புகளை இலவசமாக பயன்படுத்தலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பி.எஸ்.என். எல். நிறுவனம்…

அடடே… ! அசத்திய முதலமைச்சரின் தனிப்பிரிவு !

குமார் கருப்பையா ( Kumaran Karuppiah) அவர்களின் முகநூல் பதிவு: இரத்தப் புற்றுநோய் உள்ளவர்கள் உயிர்வாழ தினந்தோறும் சாப்பிடும் உயிர் காக்கும் மாத்திரை IMATINIB ஒரு மாத்திரை…