காவிரி வழக்கு: தேவகவுடாவை மிரள வைத்த கே.எஸ்.ஆர்.
மூத்த பத்திரிகையாளர் – நண்பர், அனாமிகன் நமது அலுவலகத்துக்கு வந்திருந்தார். நிறைய விஷயங்கள் அறிந்தவர். ஆனால் புனைப்பெயர்களிலேயே தனது கட்டுரைகளை வெளியிடுவார். அதென்னவோ, தனது பெயரை வெளிக்காட்டிக்கொள்ள…
மூத்த பத்திரிகையாளர் – நண்பர், அனாமிகன் நமது அலுவலகத்துக்கு வந்திருந்தார். நிறைய விஷயங்கள் அறிந்தவர். ஆனால் புனைப்பெயர்களிலேயே தனது கட்டுரைகளை வெளியிடுவார். அதென்னவோ, தனது பெயரை வெளிக்காட்டிக்கொள்ள…
காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் இருபதுபேர் பலியானார்கள். இதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி அளிக்கப்படும் என்று இந்திய…
சென்னை: “மர்மமான முறையில் நடந்துள்ள ராம்குமாரின் மரணம் குறித்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி…
பெங்களூரு: இனி காவிரியில் ஒரு சொட்டு நீர் கூட திறந்துவிடப்பட மாட்டாது என இன்று கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கூடிய அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்துக்கு…
கெய்ரோ: போர் பாதித்த வளைகுடா நாடுகளான சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக லட்சக்கனக்கானவர்கள் சென்றுள்ளார்கள். உரிய அனுமதி பெற முடியாத நிலையில்,…
ஜம்மு காஷ்மீர் உரி பகுதியில் கடந்த 18–ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் இருபது பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானே…
டில்லி: தனது அண்ணன் மனைவியை பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்ததாக ஆம். ஆத்மி எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார். டில்லி யூனியன் பிரதேசத்தில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி…
சென்னை: புழல் சிரையில் உயிரிழந்த ராம்குமாரின் இறுதி நிமிடங்களை, சிறை அதிகாரி (ஜெயிலர்) புழல் காவல் நிலையத்தில் புகாராக அளித்துள்ளார். சென்னை இளம்பெண் சுவாதி கொலை வழக்கில்…
சென்னை: உயர் நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையால் அங்கீகாரமில்லாத மனைகள், நிலங்களை பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு கடந்த ஒரே வாரத்தில் 150…
தங்கள் கட்சி தலைவர்கள் ஊழல் வழக்கில் சிறைபட்டாலும், தற்கொலை செய்துகொள்ளும் தொண்டர்கள் நிரம்பியது தமிழ்நாடு. தலைவர்கள் மறைவை தாங்க முடியாமல் அதிகம்பேர் தற்கொலை செய்துகொண்ட வரலாறு உடையது…