Author: tvssomu

கமலைவிட்டு பிரிந்தார் கவுதமி! காரணம் என்ன

கடந்த 13 வருடங்களாக கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்துவந்தார் நடிகை கவுதமி, இந்த நிலையில், இன்று தனது வலைப்பூ பக்கத்தில், “கமலுடனான உறவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அந்த…

கமலை விட்டு பிரிகிறேன்!: கவுதமி அறிவிப்பு

பிரபல நடிகர் கமல்ஹாசனும், நடிகை கவுதமியும் கடந்த 13 வருடங்களாக இணைந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கமலைவிட்டு பிரிவதாக கவுதமி இன்று அறிவித்துள்ளார். தனது வலைப்பூவில்…

கமலை விட்டு பிரிகிறேன்!: கவுதமி அறிவிப்பு

பிரபல நடிகர் கமல்ஹாசனும், நடிகை கவுதமியும் கடந்த 13 வருடங்களாக இணைந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கமலைவிட்டு பிரிவதாக கவுதமி இன்று அறிவித்துள்ளார். தனது வலைப்பூவில்…

அமலாபால்… மீண்டும் பிஸி!

இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலாபால், சமீபத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். இப்போது முன்பைவிட தீவிரமாக நடிப்பில் கவனம் செலுத்துகிறார். அவரது பிரிவுக்குக் காரணம் என்று…

யார் அந்த காமுக கவிதைத் திருடர்?

நெட்டிசன்: ம.தி.மு.க. வளைகுடா பொறுப்பாளர் வல்லம் பஷீர் (Vallam Basheer) அவர்களின் முகநூல் பதிவு: “என் நெருங்கிய நண்பனின் மூத்த சகோதரி அவர். அண்ணாமலை பல்கலை கழகத்தில்…

உதயம் 60 : தமிழ்நாட்டை மறந்த தமிழ்நாடு!

நெட்டிசன்: சமூக ஆர்வலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (Radhakrishnan KS ) அவர்களது முகநூல் பதிவு: இன்றைய தமிழகம் அமைந்து இன்றோடு 60 ஆண்டுகள் ஓடிவிட்டன. மொழிவாரி மாநிலம் அமைந்ததில்…

ஜெயமோகனைக் கண்டிப்பவர்கள் முட்டாள்,  ஹிப்போகிரிட்கள்!: தொழிற்சங்க பிரமுகரின் ஆவேசம்

மெதுவாக பணிபுரிந்த வங்கி பெண் ஊழியரை, எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்க… நெட்டிசன்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். “தொழிலாளர்கள் அனைவரையும் ஜெயமோகன் நிந்தித்துவிட்டார்.…

"முதல்வர்" ஆவதே லட்சியம்! : த்ரிஷா

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் – த்ரிஷா நடித்துள்ள திரைப்படம் கொடி. இந்தத் திரைப்படம், நாளை தீபாவளி அன்று வெளியாகிறது. இந்த படத்தில் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார் த்ரிஷா.…

அப்பல்லோ மருத்துவமனையில் கல்கி பகவான் அனுமதி

சென்னை: கல்கி பகவான். உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கல்கி பகவான் என்று அழைக்கப்படும் விஜயகுமார், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையத்தில்…

அண்ணாதுரை, அறிஞர் என்றால், தி.மு.க.வில் மற்றவர்கள் எல்லோரும் முட்டாள்களா

நெட்டிசன்L எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் (Pattukkottai Prabakar Pkp) அவர்களின் முகநூல் பதிவு: ·நேற்று திருச்சியில் என் மாமனாரிடம் பேசிக் கொண்டிருந்த்போது ஒரு சுவாரசியமான தகவல் சொன்னார்.(அவர்…