Author: tvssomu

500, 1000  ரூபாய் நோட்டுக்கள்: பதட்டம் வேண்டாம்!: குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி

டில்லி: தற்போது புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துவிட்டதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து,…

நவீன துக்ளக்!

நெட்டிசன்: கார்த்திக் ராமசாமி (Karthick Ramasamy) அவர்களின் முகநூல் பதிவு: இதுவரை நாட்டில் ஒரு 10% பேர் வரி ஏய்ப்பு செய்தும்,லஞ்சம் வாங்கியும் தவறு செய்து கொண்டிருந்திருப்பார்கள்.…

500,1000 வைத்திருப்பவர்கள் எல்லோரும் மடியில் கனமுள்ளவர்களா?

நெட்டிசன்: ராகவேந்திர ஆரா ( Raghavendra Aara) அவர்களின் முகநூல் பதிவு: மோடியின் நடவடிக்கைகளை கேள்வி கேட்டால் முன்பு தேச துரோகி என்று முத்திரை குத்தினார்கள். இப்போது…

புத்தகம், புத்தகம், புத்தகம்!

நெட்டிசன்: ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம் *மகாத்மா* கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்…

இருவராத்தில் ஜெயலலிதா வீடு திரும்புகிறார்! பிசியோதெரபிஸ்டுகள் நாடு திரும்புகிறார்கள்!

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா, இன்னும் இரு வாரத்தில் வீடு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ…

'​உலக கோப்பை கபடி போட்டியில் பங்கேற்க உதவி கிடைக்குமா?” : தங்கம் வென்ற தமிழக வீராங்கனை எதிர்பார்ப்பு

விழுப்புரம்: வியட்நாமில் நடைபெற்ற பீச் கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற தமிழக வீராங்கனை, அடுத்து நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க அரசு…

வருது 2000 ரூபா நோட்டு?

இந்தியாவில் ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்படும் என்று என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் மாதிரி வகை படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி,…

என்.டி.டி.வி தடை:  கிழிபடப்போவது யார் முகமூடி?

சிறப்புக்கட்டுரை: ராஜரிஷி சென்னையில் அன்று பேய்மழை பெய்து கொண்டு இருந்தது. நான் குடியிருந்த வீட்டின் தரைப்பகுதியில் இருந்து ஊற்றுப்போல் நீர் வெளியேறி, திகிலைக் கூட்டிக் கொண்டு இருந்தது.…

காஞ்சிபுரம்: தாக்கிய இன்ஸ்பெக்டர்! மயக்கமான காவலர்!

காஞ்சிபுரம்: அணிவகுப்பிற்கு தாமதமாக வந்த ஹெட்கான்ஸ்டபிள் காவலர் மீது ஆய்வாளர் தாக்குதல் நடத்தியதால் காவலர் வேல்முருகன் மயக்கமடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயுதப்படை பிரிவில் ஆய்வாளராக பணியாற்றுகிறார் லோகநாதன்.…

சென்னை கொடூரம்:  கைப்பிடி சோறுக்காக, நாய் சங்கிலியால் பணிப்பெண்ணை அடித்து வீழ்த்திய வீட்டு உரிமையாளர்!

சென்னை: பசி பொறுக்காமல் சாப்பிட்ட வேலைக்கார பெண்ணை கொடூரமாக தாக்கிய வீட்டு உரிமையாளர்! சமைத்ததும் முதலில் சாப்பிட்ட வேலைக்கார பெண்ணை அந்த வீட்டின் உரிமையாளர் கொடூரமாக தாக்கிய…