Author: tvssomu

“கபாலி”க்கு போட்டியாக வரும் “பவர்” படம்?

மிர்ச்சி சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன், சிங்கமுத்து உட்பட பல காமெடி ஹீரோக்கள் (!) நடிக்கும் படம் “அட்ரா மச்சான் விசிலு”. திரைவண்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு…

கோபா அமெரிக்கா கால்பந்து:  கோப்பையை வென்றது சிலி

நியூயார்க்: கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவை வென்று கோப்பையைக் கைப்பற்றியது சிலி அணி. கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நியூயார்க்…

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சிப்காட் மேலாண் இயக்குனராக இருந்த…

பொய் சாட்சி சொல்லவைக்கும் போலீஸ்: கவிஞர் சக்தி செல்வியின் நேரடி அனுபவம்

பொது இடங்களில் பலர் முன் கொலை உட்பட எந்தவித குற்றச் செயல் நடந்தாலும் சாட்சி சொல்ல பொது மக்கள் பயப்படுகிறார்கள். இது ஏன் என்பதை தனது அனுபவத்தை…

அமெரிக்கா பறக்கிறார் இளையராஜா

கடந்த 2013ம் ஆண்டு அமெரிக்காவின் நியு ஜெர்ஸி நகரில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு மூன்று வருடங்கள் கழித்து மீண்டு அமெரிக்கா பறக்கிறார் இளையராஜா.…

சுவாதி கொலைக்கு சினிமாக்களும் முக்கியக் காரணம் : லட்சுமி ராமகிருஷ்ணன்

நுங்கம்பாக்கம் சுவாதி கொலைக்கு சினிமாவும் ஒரு காரணம் என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். மூன்று நாட்களுக்கு முன் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பொறியாளர்…

சுவாதி குடும்பத்தினருக்கு  மு.க. ஸ்டாலின் நேரில் ஆறுதல்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சுவாதியின் குடும்பத்தாருக்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நேரில் சந்தித்து ஆறுதல்…

தண்ணீர் பாட்டிலைக் கண்டால் ஆவேசமடையும் சிறுவன்:  கருணைக்கொலை செய்ய அனுமதி கேட்கும் பெற்றோர்

“மனநிலை பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கவோ, சேலை இல்லத்தில் வைத்து பாதுகாக்கவோ சமூக நலத்துறை உதவாததால், அந்த சிறுவனை கருணைக்கொலை செய்ய அனுமதிக்கும்படி கோருகிறார்கள்…

இன்று: முதன் முதல் தமிழில் சாகித்ய விருது பெற்றவர்

அகிலன் பிறந்தநாள் (1922) அகிலன் என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் தமிழின் முக்கிய எழுத்தாளராவார். புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எனஅறு பலவிதங்களில் தமிழிக்கு தனது…

சென்னையில் அடுத்த கொலை

சென்னை: சென்னை நந்தனம் அருகே இரவில் ரவுடி மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். அடையாறு ருக்மணி நகரை சேர்ந்தவர் ரவுடி வேலு (38). இவர் மீது பல்வேறு வழக்குகள்…