Author: Sundar

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் : தலைமறைவான தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியீடு… தகவல் தருபவர்களுக்கு ₹20 லட்சம் பரிசு

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் புகைப்படங்களை போலீசார் இன்று வெளியிட்டுள்ளனர். மேலும் அவர்களை கைது செய்யத் தேவையான தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம்…

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஏற்பட காரணமாக இருந்ததாக டிரம்ப் கூறியது குறித்து இந்தியா தொடர் மௌனம்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தியது அமெரிக்கா தான் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று தெளிவுபட கூறினார். இருந்தபோதும்…

அமெரிக்காவுக்குள் கள்ளத்தோணி மூலம் ஊடுருவ முயன்ற இந்திய குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் படகு கவிழ்ந்து பலி

அமெரிக்காவின் சான் டியாகோ கடற்கரையில் மனித கடத்தலில் ஈடுபட்ட படகு கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் பலியானதாகக் கூறப்படுகிறது. மே…

8 விமான நிலையங்களுக்கு இன்று விமான சேவையை நிறுத்தியது ஏர் இந்தியா

பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு ஜம்மு, லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் உள்ளிட்ட எட்டு இடங்களில் இன்று இருவழி விமான சேவைகளை…

ராஜதந்திரம் எதுவும் வீண்போகவில்லை… மோடியின் நடவடிக்கையால் ஆட்டம் கண்டுள்ள பயங்கரவாதிகள்…

பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை அழிக்க மோடி மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் வீண்போகவில்லை என்பதை இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் உறுதி செய்துள்ளது. இந்தியா –…

பாகிஸ்தான் இனி பேச்சு பேச்சாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி எச்சரிக்கை…

பாகிஸ்தான் இனி பேச்சு பேச்சாக இருக்க வேண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தனது எல்லைக் கோட்டை தாண்டினால் தகுந்த பதிலடி கிடைக்கும் என்று பிரதமர் மோடி…

அமெரிக்காவின் எச்சரிக்கையை அடுத்தே போர் நிறுத்தம் ஏற்பட்டது : அதிபர் டிரம்ப் புதிய தகவல்

“அமெரிக்கா உடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் உடனடியாக போரை நிறுத்துங்கள்” என்று கூறியதாலேயே இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டது என்று அமெரிக்க…

பாகிஸ்தானுக்கு இந்தியா இறுதி எச்சரிக்கை… மீண்டும் பயங்கரவாத தாக்குதல் ஏற்பட்டால் அது போருக்கு சமம்…

எதிர்காலத்தில் நிகழும் எந்தவொரு பயங்கரவாதச் செயலும் போருக்குச் சமமான செயலாகக் கருதப்பட்டு அதற்கேற்ப பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன. ‘ஆபரேஷன் சிந்துர்’…

திருவனந்தபுரம்: பத்மநாபசாமி கோயிலில் 100 கிராம் தங்கம் திருட்டு

வரலாற்று சிறப்புமிக்க பத்மநாபசாமி கோயிலில் இருந்து சுமார் 100 கிராம் தங்கம் திருடப்பட்டதாக போலீசார் இன்று தெரிவித்தனர். கோயிலில் தங்க முலாம் பூசும் பணிக்காக வைக்கப்பட்டிருந்த 12…

ஏன் இவ்வளவு அக்கப்போர்? – மூத்த பத்திரிகையாளரின் சிறப்பு கட்டுரை

ஏன் இவ்வளவு அக்கப்போர்? மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குத்தான் இதுவரை இந்தியா பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறது.. இந்திய பாதுகாப்புத்துறை அமைப்புகள் அதன் X…