Author: Sundar

“ஈசனே, உண்மையை வெளிப்படுத்தி, எனக்கான பாதையைத் தேர்ந்தெடு” : பாடகி கெனிஷா உருக்கம்

ரவி மோகன், ஆர்த்தி ரவி ஜோடியின் பிரிவுக்குப் பின்னால் பாடகி கெனிஷா இருப்பது தற்போது ஊரறிந்த ரகசியமாகியுள்ளது. மேலும் கெனிஷா உடன் ரவி மோகன் ஒரு நிகழ்ச்சியில்…

பூரி ஜெகன்னாதர் கோயில் பாதுகாப்புக்காக ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஒடிசா அரசு திட்டம்

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் ஒரு அவசரத்துக்கு கூட உதவாத நாடாக மாறியுள்ளது இண்டிகோ விவகாரத்தில் தெரியவந்துள்ள நிலையில் இந்தியாவில் உள்ள பழமைவாய்ந்த வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பில்…

ஆளில்லா லெவல் கிராஸிங்கில் ரெயிலுடன் டிராக்டர் மோதல்… இங்கிலாந்தில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவத்தில் ஒருவர் கைது…

இங்கிலாந்தின் மான்செஸ்டரிலிருந்து கார்டிஃப் நோக்கிச் சென்ற ரயில், ஆளில்லா லெவல் கிராசிங்கில் டிராக்டர் டிரெய்லருடன் மோதியது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹியர்ஃபோர்ட்ஷையரின் லியோமின்ஸ்டர் அருகே டிரான்ஸ்போர்ட்…

ஹார்வர்ட் பலக்லைக்கழகத்திற்கு 72 மணி நேர கெடு… 800 இந்திய மாணவர்களின் நிலை கேள்விக்குறி…

ஹார்வர்ட் பலக்லைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் பரிமாற்ற திட்டதுக்கு (Student and Exchange Visitor Program – SEVP) தற்காலிக தடை விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்…

50 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக டாக்சி ஓட்டுநர் கைது… ஜப்பானில் அதிர்ச்சி சம்பவம்…

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் டாக்சியில் பயணம் செய்த பெண்ணுக்கு மயக்கமருந்து கொடுத்து கற்பழித்ததாக எழுந்த புகாரில் 54 வயது டாக்சி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது காரில்…

ஹார்வர்ட் பல்கலையில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து டிரம்ப் அதிரடி… கூறுகெட்ட அறிவிப்பு என மாணவர்கள் குமுறல்…

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களை அனுமதிக்க தற்காலிக தடை விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மொத்த மாணவர்களில் நான்கில் ஒரு பங்கு…

இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் 2 பேர் வாஷிங்டனில் உள்ள யூத அருங்காட்சியகம் அருகே சுட்டுக் கொலை

வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் இரண்டு ஊழியர்கள் புதன்கிழமை மாலை அங்குள்ள யூத அருங்காட்சியகத்தில் இருந்து வெளியே வந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்…

‘சிந்தூர்’ ‘துப்பாக்கிரவை’யாக மாறினால் என்ன நடக்கும் என்பதை 22 நிமிட சக்கரவியூக தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு உணர்த்தியதாக மோடி பேச்சு

ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட 22 நிமிட தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது என்று பிரதமர்…

சித்தாந்தக் கருத்துக்களுக்காக யாரையும் சிறையில் அடைக்க முடியாது… ஆர்எஸ்எஸ் ஆர்வலர் கொலை வழக்கில் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சித்தாந்தக் கருத்துக்களுக்காக யாரையும் சிறையில் அடைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் நேற்று தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்.…

11 நாட்களில் 8வது முறை… இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் பேச்சு… மோடி மௌனம் குறித்து காங்கிரஸ் கேள்வி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலை வர்த்தக வாக்குறுதிகள் மூலம் தீர்த்து வைத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியுள்ள நிலையில் இதுதொடர்பாக மோடி மௌனம்…