பழனியில் பரபரப்பு : இரண்டு பேர் மீது துப்பாக்கி சூடு நடத்திய தியேட்டர் அதிபர் – வீடியோ
பழனி : பழனி மலை முருகன் கோயில் அருகே அப்பர் தெருவில் உள்ள ஒரு திரையரங்கின் உரிமையாளர் நடராஜன் நில தகராறு காரணமாக இரண்டு பேர் மீது…
பழனி : பழனி மலை முருகன் கோயில் அருகே அப்பர் தெருவில் உள்ள ஒரு திரையரங்கின் உரிமையாளர் நடராஜன் நில தகராறு காரணமாக இரண்டு பேர் மீது…
தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைந்ததையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள குருஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆலங்குடியில் உள்ள குரு பரிகார ஸ்தலமான…
திருவனந்தபுரம் : ரயிலில் செல்ல முன்பதிவு செய்து விட்டு, பயணிகள் காத்திருப்பது போல், சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருக்கும் நிலையை உருவாக்கி விட்டது, கொரோனா.…
பாலக்காடு : சேலத்தில் இருந்து தக்காளி பெட்டிகளை ஏற்றிகொண்டு லாரி ஒன்று நேற்று கேரள மாநிலம் அங்கமாலிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க…
பிரபல மலையாள நடிகர் பிரிதிவிராஜ், தமிழ் படங்களிலும் நடித்துள்ளதால், தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமானவர். அவர் இப்போது “COLD CASE” என்ற புதிய மலையாள படத்தில் நடித்து…
புனே : மகாராஷ்டிர மாநிலம் மாண்டெட் மாவட்டத்தில் உள்ள ஷெல்கான் என்ற கிராமத்தை சேர்ந்த அவினாஷும், சவித்ராவும் காதலர்கள் ஆவர். புனேயில் இருவரும் ஒரே வீட்டில் தங்கி…
குவாலியர் : மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் துணை காவல்துறை கண்காணிப்பாளர்களாக பணிபுரியும் (டி.எஸ்.பி.) ரத்னேஷ் சிங் தோமரும், விஜய் சிங் சவுதாரியும் சில தினங்களுக்கு முன்னர் ஒரு…
முன்னாள் முதல் –அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்படுகிறது. விஜய் இயக்கும் இந்த படத்தில் ’’சர்ச்சை நாயகி’’ என இந்தி சினிமாவில்…
பாட்னா : பீகார் மாநில முதல்-அமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ்குமார் பாட்னாவில் நேற்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார்.…
பாட்னா : பீகார் மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான தாரிக் அன்வர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “நல்ல நிலையில் இருந்த பீகார் முதல்-அமைச்சர் நிதீஷ்குமார்…