கங்கை நதியில் கரை ஒதுங்கிய சடலங்களால், வட இந்தியாவில் நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரிப்பு
பீகார் மாநிலம் கங்கை நதியை ஒட்டிய கிராமங்களான சௌசா, மிஸ்ரவலியா, கட்கர்வா பகுதிகளில் 40 க்கும் மேற்பட்ட சடலங்கள் நதிக்கரையில் கரை ஒதுங்கி இருப்பதாக அந்த கிராம…
பீகார் மாநிலம் கங்கை நதியை ஒட்டிய கிராமங்களான சௌசா, மிஸ்ரவலியா, கட்கர்வா பகுதிகளில் 40 க்கும் மேற்பட்ட சடலங்கள் நதிக்கரையில் கரை ஒதுங்கி இருப்பதாக அந்த கிராம…
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 0.05 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.) தெரிவித்துள்ளது. அப்படி பாதிக்கப்பட்டவர்கள் தங்கள்…
உலக நாடுகள் பலவும் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுப்பது குறித்தும் இரண்டாவது அலையில் இருந்து காத்துக்கொள்வது குறித்தும் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கையை எடுத்துக்கொண்டிருந்த வேளையில் இந்திய…
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆக்சிஜன், மருந்து மற்றும் மாத்திரைகள் தேவையை, கள நிலவரம் உள்ளிட்டவற்றை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து அவர்களுக்கான ஒதுக்கீட்டை சீரமைக்க…
கொரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் என்று சிவசேனா கட்சியின் நாளேடான சாம்னா கூறியிருக்கிறது. பங்களாதேஷ், பூட்டான்,…
நாளொன்றுக்கு 8500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில் தினசரி 9000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. உபரியாகவே உற்பத்தி செய்யப்படும் நிலையில், திரவ ஆக்சிஜனை கொண்டு…
மெலின்டா – பில் கேட்ஸ் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்ய இருப்பது கடந்த சில தினங்களாக பரபரப்பாக பேசப்படுகிறது. மனக்கதவை மூடியதோடு…
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர், இவரது சகோதரர் வெ.திருப்புகழ் இந்த குடும்பத்தின் மற்றொரு ஐ.ஏ.எஸ் அதிகாரி.…
1953 ம் ஆண்டு மார்ச் 1 ம் தேதி கலைஞர் மு. கருணாநிதிக்கும் தயாளு அம்மையாருக்கும் மகனாக பிறந்த மு.க.ஸ்டாலின், இன்று 7-5-2021 ல் முத்துவேல் கருணாநிதி…
மேற்கு வங்க மாநில சட்டபேரவைக்கு பல கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மத்திய படையினரை தாக்கியதாக துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியதில் அப்பாவி மக்கள்…