Author: Sundar

சிறைக்குள் சாதி அடிப்படையில் கைதிகளுக்கு வேலை ஒதுக்கீடு : 70 ஆண்டு நடைமுறையை மாற்றி ராஜாஸ்தான் அரசு நடவடிக்கை

சிறை தண்டனை பெற்ற கைதிகளுக்கு அவரவர் சாதியை பொறுத்து அவர்களுக்கு வேலை ஒதுக்கப்பட்ட விவகாரத்தை அன்மையில் தி வயர் செய்தி நிறுவனம் வெளியிட்டது. ராஜஸ்தான் மாநில சிறைகளில்…

கொரோனா பரிசோதனையில் குளறுபடிகள் அம்பலம்

களத்திற்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல், போலி கணக்குகள் காட்டிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. நோயாளிகளின் தரவுகள் பலவற்றில் மொபைல் எண் பதிவிடாமல் 00000 00000 என்று…

பெரு நிறுவனங்கள் வேளாண் துறையை கைப்பற்ற துடிப்பது ஏன் ?

வேளாண் துறையில் பெரு நிறுவனங்களின் பங்கு என்ன அதை அவர்கள் கைப்பற்ற துடிப்பது ஏன் என்பது குறித்து டவுன்-டு-எர்த் அமைப்பு ஓர் ஆய்வு நடத்தியுள்ளது. அதில் கூறப்பட்டிருக்கும்…

ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழகத்தில் தேர்தல் ?

தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில்…

தமிழகத்தில் நேற்று 5 பேர் கொரோனாவால் உயிரிழப்பு : 4309 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்

தமிழகத்தில் நேற்று மாவட்ட வாரியான கொரோனா விவரம் : சென்னையில் 149 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், நேற்று ஒரே நாளில் 156 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.…

போலி ஆதாரங்களை வைத்து வழக்கு… பீமா கோரிகான் குற்றவாளி நீதிமன்றத்தில் முறையீடு

2018ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த பீமா-கோரிகான் நினைவுதின வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட ரோனா வில்சன் மீது போலி ஆதாரங்களை காரணம் காட்டி வழக்கு போடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில்…

சர்ச்சைக்குரிய ட்விட்டர் கணக்குகளை முடக்காவிட்டால் ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயும் – இந்திய அமைச்சகம் நோட்டீஸ் ?

ட்விட்டர் நிறுவனத்துக்கு இந்தியாவில் ஏற்பட்டுள்ள சிக்கல் மாற்று கருத்துகளை தெரிவிக்கும் ஊடகங்களை முடக்கும் இந்திய அரசின் முயற்சிகளில் தற்போது ட்விட்டர் சமூக வலைத்தளமும் சேர்க்கப்பட்டிருக்கிறது. ட்விட்டர் நிறுவனத்தின்…

ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் போலந்து தூதரக அதிகாரிகளை ரஷ்யா வெளியேற்றியது

ரஷ்யா-வில் எதிர்கட்சி தலைவர் நவல்னிக்கு ஆதரவாக, கடந்த சில தினங்களாக போராட்டம் நடந்து வருகிறது. நவல்னிக்கு வழங்கப்பட்ட பரோல் விதிகளுக்கு புறம்பாக நடந்து கொண்டதற்காக அவருக்கு மூன்றரை…

100 க்கும் மேற்பட்ட பயனர்களின் உள்நுழைவை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கின

ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புனை பெயரில் வலம்வந்த ஏராளமான பயனர்களின் உள்நுழைவை தற்காலிகமாக இந்த நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. சமூக வலைத்தளங்களில் பதிவு…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக குரலெழுப்பிய கிரேட்டா துன்பெர்க் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக சர்வதேச அளவில் ஆதரவு குரல்கள் எழுந்துவருகிறது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த, பருவநிலை மாற்றத்துக்கு எதிரான சுற்றுச்சூழல்…