Author: Sundar

மோடி – அமித்ஷா பதவியேற்ற ஏழே ஆண்டில் தரைதட்டிய ஆர்.எஸ்.எஸ். எனும் கப்பல்

இந்தியாவுடன் நல்லுறவை பேணுவதற்கே பாகிஸ்தான் தலைவர்கள் விரும்புவதாக கூறியதோடு நிற்காமல், முஹம்மதலி ஜின்னாவை வானளாவ புகழ்ந்ததற்காக 2005 ல் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியை இழந்தார்…

சென்னையை மிரட்டிய கொரோனா வைரசை தெறிக்கவிட்ட மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் செயல்பாடு

மே மாத துவக்கத்தில் நாளொன்றுக்கு 7000 க்கும் அதிகமான பாதிப்புகளால் சென்னையை சீரழித்து வந்த கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து, பதவியேற்ற இரண்டு வாரத்தில் 2000 க்கும்…

டொனால்ட் டிரம்ப் முகநூல் பக்கத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கியது பேஸ்புக் நிறுவனம்… 2024 ல் மீண்டும் அதிபராவேன் டிரம்ப் சூளுரை

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய அதிபர் பதவியேற்புக்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த வன்முறையை தூண்டும் பதிவுகளை வெளியிட்டதற்காக…

குதிரை ஊர்வலம் செல்ல போலீசார் பாதுகாப்பு வேண்டும் என்று புதுமாப்பிள்ளை கோரிக்கை

உத்தர பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள மாதவ்கஞ் கிராமத்தை சேர்ந்தவர் அலோக் ராம். ஜூன் மாதம் 18 ம் தேதி இவரது திருமணம் நடக்க உள்ள…

மோடி தலைமையிலான அரசு கொரோனாவை வென்று விட்டதாக அமித் ஷா பேச்சு : வெற்று கூச்சல் என வாழப்பாடி இராம. சுகந்தன் பதிலடி

மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கொரோனாவை வென்று விட்டதாக காணொளி காட்சி மூலம் நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் அமித் ஷா பேசியிருந்தார். தொலைநோக்கு செயல்திட்டம் இல்லை…

பத்ம சேஷாத்ரி பள்ளியில் நிகழும் அத்துமீறல்கள் குறித்து நடிகை குட்டி பத்மினி ஓபன் டாக்

பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபால் ஆன்லைன் வகுப்பில் மாணவிகள் முன் அரைகுறை ஆடையுடன் வந்து பாடம் நடத்தியது சமூக வலைத்தளங்களில் பரபரப்பானது. காவல் துறையில்…

இறுதிக்கட்ட ஆய்வில் உள்ள தடுப்பூசி : 30 கோடி டோஸ் தயாரிக்க 1500 கோடி ரூபாய் முன்பணம் கொடுக்கிறது இந்திய அரசு

ஹைதராபாதைச் சேர்ந்த பயோலொஜிக்கல்-இ நிறுவனம் கண்டுபிடித்திருக்கும் புதிய கொரோனா தடுப்பூசி இரண்டு கட்ட ஆய்வுகள் முடிவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆர்.பி.டி. ப்ரோடீன் வகையை சேர்ந்த இந்த…

இங்கிலாந்து செல்லும் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியினர் தங்கள் குடும்பத்துடன் செல்ல அனுமதி

நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக, இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் டெஸ்ட்…

இந்தியாவை கிருத்தவ நாடாக மாற்றுவது எப்படி ? என்ற புத்தகத்தை சோனியா காந்தியின் படத்துடன் இணைத்து அவதூறு பதிவு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக ட்விட்டரில் பதிவு ஒன்று போடப்பட்டது. 2020 ம் ஆண்டு நவம்பர் மாதம் விவசாய சட்டங்களுக்கு எதிராகவும்…

தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 87.7 லட்சம் பேரின் விவரம்…

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 87,70,477 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று 30-5-2021 வரை தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்த 87.7 லட்சம் பேரில் கோவிஷீல்டு 75,05,377 பேருக்கும்…