Author: Sundar

பெகாசஸ் ஸ்பைவேரிடம் இருந்து உங்கள் தரவுகளைக் காப்பது எப்படி ? இதனை யார் இயக்குகிறார்கள் ?

உலகின் அதிநவீன உளவு மென்பொருள் இஸ்ரேல் நிறுவனத்தின் ‘பெகாசஸ்’ ஸ்பைவேர். கணினி மட்டுமின்றி மொபைல் போன்களிலும் கனகச்சிதமாக வேலை செய்யும் இந்த ஸ்பைவேர், தனது மொபைல் ஹேக்…

இஸ்ரேல் நிறுவனத்தின் ‘பெகாசஸ்’ ஸ்பைவேர் மூலம் வாட்ஸ்அப் தகவல்கள் கண்காணிப்பு – மத்திய மந்திரிகளை வேவு பார்த்தது யார் ?

மத்திய அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் உள்ளிட்டோரின் கணினிகள் மற்றும் மொபைல் போன்களை வேவு பார்த்ததாக சு.சாமி வெளியிட்ட டிவீட் இந்தியாவை பரபரக்க வைத்திருக்கிறது. Strong rumour that…

கிராமங்கள் தோறும் இணையவசதி ‘பாரத்நெட்’ திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு… அமைச்சர் பதவி பறிப்பு ?

இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்கள் பயன்பெறும் வகையில் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை பிராட்பேண்ட் இன்டர்நெட் மூலம் இணைப்பதை லட்சியமாக கொண்டு செயல்படுத்தப்பட்ட ‘பாரத்நெட்’ திட்டத்தில்…

முத்தடுப்பு ஊசி : இந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறைந்துவிட்டது உலக சுகாதார அமைப்பு தகவல்

குழந்தைகளுக்கு தொண்டை அடைப்பான், டெட்டனஸ், கக்குவான் இருமல் என மூன்று நோய்களும் வராமல் தவிர்க்க போடப்படும் முத்தடுப்பு ஊசி என்றழைக்கப்படும் டி.டி.பி (DTP) ஊசி போடுவது இந்தியாவில்…

மரணத்திலும் மத அரசியல் பேசும் பா.ஜ.க…. டேனிஷ் சித்திக் குறித்த தமிழக பா.ஜ.க. நிர்வாகியின் காழ்ப்புணர்வு பதிவு

கொரோனா இரண்டாம் அலையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொத்துக்கொத்தாக உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், குஜராத், ம.பி. உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கூறி மரணத்திலும்…

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற கோட்டை வடிவிலான உலகின் மிக உயரமான மணல் சிற்பம்

டென்மார்க் நாட்டின் ப்ளோக்ஹஸ் நகரில் கட்டப்பட்டுள்ள 21.16 மீ உயரம் கொண்ட கோட்டை வடிவிலான மணல் சிற்பம் உலகின் மிக உயரமான மணல் சிற்பமாக கின்னஸ் புத்தகத்தில்…

இரண்டாம் உலகப் போருக்குப் பின் நீண்ட நாட்கள் மூடப்பட்டிருந்த சுற்றுலா மையம் மீண்டும் திறப்பு

கொரோனா காரணமாக கடந்த ஒன்பது மாதங்களாக தொடர்ந்து மூடப்பட்டிருந்த பாரிஸ் நகர ஈபிள் கோபுரம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஈபிள் கோபுரம்…

கமலஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ ஷூட்டிங் ஆரம்பம்

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்க இருக்கும் விக்ரம் படத்தின் ஷூட்டிங் இன்று ஆரம்பமாகியுள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி, பகத் பாசில் இருவரும் சேர்ந்து…

ஆங்கிலேயர் காலத்து தேச துரோக சட்டம் இப்போதும் தேவையா ? மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

ஆங்கிலேயர் காலத்தில் சுதந்திரம் குறித்து இந்தியர்கள் யாரும் பேசாமல் இருக்க கொண்டு வரப்பட்ட தேசத்துரோக சட்டம் இன்னமும் நடைமுறையில் இருப்பது தேவையா ? என்று உச்சநீதிமன்ற தலைமை…

செயற்கை கருவூட்டல் மூலம் பசுக்களை மட்டுமே உற்பத்தி செய்ய நடவடிக்கை : அசாம் முதல்வர் தகவல்

செயற்கை கருவூட்டல் மூலம் பசுக்களை மட்டுமே உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா அறிவித்துள்ளார். சட்டசபையில் இதனை அறிவித்த முதல்வர்,…