Author: Sundar

2009-ல் மு.க. அழகிரி திறந்து வைத்த ஜெய்ப்பூர் கல்வி நிறுவனத்தை இன்று மீண்டும் திறக்கிறார் மோடி… வரலாற்றை திரிக்கும் பாஜக-வின் அடுத்த முயற்சி…

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிப்பெட் கல்வி நிறுவனம் மற்றும் நான்கு மருத்துவக் கல்லூரிகளை இன்று காலை 11 மணிக்கு காணொளி மூலம் பிரதமர் திறந்து வைக்கயிருக்கிறார். Top…

கமலா ஹாரிசை கொண்டாடுபவர்கள் சோனியா காந்தியை பிரதமராக ஏற்க மறுப்பது தவறு : மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

மத்திய அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் அதிகாரத் துறை இணை அமைச்சராக இருப்பவர் ராம்தாஸ் அத்வாலே. இந்திய குடியரசு கட்சியின் தலைவராக உள்ள மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவரான…

என்றும் மறக்க முடியாத எவர்க்ரீன் பாலு…

என்றும் மறக்க முடியாத எவர்க்ரீன் பாலு… – ஏழுமலை வெங்கடேசன் பல ஆயிரம் படங்கள் கண்ட இந்திய சினிமா வரலாற்றில் இந்தியை எடுத்துக்கொண்டால், கிஷோர், முகமத் ரஃபி,…

நீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

உச்ச நீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் பிரதமரின் படம் இடம்பெற்றிருப்பது குறித்து புதிதாக சர்ச்சை எழுந்துள்ளது. உச்சநீதிமன்ற கணினி தகவல்களை கையாளும் இந்திய நிறுவனமான தேசிய தகவல் மையம்…

கமலா ஹாரிஸ்-க்கு தனிச்சிறப்பு வாய்ந்த நினைவுப் பரிசை வழங்கினார் பிரதமர் மோடி

அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. சபை, க்வாட் அமைப்பு மற்றும் அங்குள்ள இந்திய தொழிலதிபர்களுடனான கூட்டம் மற்றும் சந்திப்புகளில் பங்கேற்கிறார். நேற்று அமெரிக்க…

தோனி-யின் 14 ஆண்டுகால வெற்றியின் துவக்கம் – 2007 டி20 உலகக் கோப்பை

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் வீரராக மகேந்திர சிங் தோனி இருக்கிறார். கிரிக்கெட் ரசிகர்களை தனது பக்கம் கட்டிப்போட்டு வைத்திருந்த சச்சின் டெண்டுல்கர்…

பி எம் கேர்ஸ் நிதிக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிரதமர் அலுவலகம் விளக்கம்

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக கடந்த ஆண்டு மார்ச் 27 ம் பிரதமர் மோடி பி.எம். கேர்ஸ் என்ற நிதியத்தைத் தொடங்கினார். இதில் தனியார் நிறுவனங்கள், அமைப்புகள்,…

திருவனந்தபுரம் பத்மநாபசாமி : 25 ஆண்டுக்கான கோயில் மற்றும் அறக்கட்டளை வருமான கணக்கை தணிக்கை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் பத்மநாபசாமி திருக்கோயில் மற்றும் அறக்கட்டளை ஆகியவற்றின் 25 ஆண்டுகால வரவு செலவு கணக்கை தணிக்கை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டிலேயே பணக்காரக்…

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பிரிட்டன் வர அனுமதி… இந்தியர்கள் குறித்து தெளிவான தகவல் இல்லை…

இருமுறை முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தாலும் பிரிட்டன் வரும் இந்தியர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று பிரிட்டன் சுகாதாரத் துறை அறிவித்தது. பிரிட்டனின் இந்த அறிவிப்புக்கு…

அதானி துறைமுகத்தில் 21000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் சிக்கிய விவகாரம்… மத்திய அரசு என்ன செய்கிறது ?காங்கிரஸ் கேள்வி

நாட்டில் போதை பொருள் கடத்தல் அதிகரித்து வரும் நிலையிலும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைமை பொறுப்பு கடந்த 18 மாதங்களாக நிரப்பப் படாமல் உள்ளது ஏன்…