Author: Sundar

கொரோனா சான்றிதழில் மோடி படம் : “எனக்கு உங்களை பிடிக்கவில்லை.. பிடிக்காததை நான் ஏன் சுமக்க வேண்டும்” மமதா பானெர்ஜீ ஆவேசம்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அதற்கான சான்றிதழை இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு எழுந்தபோதும்,…

விலை வீழ்ச்சி காரணமாக ஆப்பிள் விவசாயிகள் கவலை… 72க்கு வாங்கி 300 வரை விற்கும் அதானி உள்ளிட்ட நிறுவனங்கள் கொள்ளை லாபம்…

இந்தியாவில் காஷ்மீருக்கு அடுத்தபடியாக ஆப்பிள் விளைச்சல் செய்யும் மாநிலம் ஹிமாச்சல் பிரதேசம். ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை ஆப்பிள் அறுவடை காலம் உச்சம் பெறும் நிலையில் இதன்…

பா.ஜ.க. வின் செயல்பாடுகளை குறைகூறிய நிர்மலா சீதாராமனின் கணவர் பரக்கல பிரபாகர்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரக்கல பிரபாகர், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் பா.ஜ.க. அரசு மெத்தனம் காட்டுவதாக பேசி ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தினார். நாட்டில்…

ஆப்கானில் இருந்து வெளியேறியபின் அமெரிக்காவின் அடுத்த இலக்கு உகாண்டா…

ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 15 முதல் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களை அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகள் தங்கள் நாட்டு விமானங்களில் அள்ளிச் சென்றுள்ளது.…

பாரா ஒலிம்பிக் தங்கம் சுமித் அன்டில் : 2024 பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பேன்

முழு உடற் தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டியில் 2024 ம் ஆண்டு தானும் பங்கேற்க இருப்பதாக டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம்…

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் திணற வைக்கும் புது வகை கொரோனா வைரஸ் சி.1.2

கொரோனா வைரஸ் எனும் சார்ஸ் கோவ்-2 பல்வேறு உருமாறி உலக மக்களைத் தாக்கி வருகிறது. மெட்ரெக்ஸ்இவ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், தற்போது சி.1.2 என்ற புது…

அமெரிக்க படை ஆப்கானை விட்டு வெளியேற தாலிபான்கள் ரகசிய உதவி

20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக போர் தொடுத்துவந்த அமெரிக்க படை நேற்றோடு முற்றிலும் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆகஸ்ட் 31 ம் தேதியுடன் அமெரிக்க…

“மழையை கட்டுப்படுத்த செயலி” பாஜக அமைச்சருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் : உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர்

காற்றில் இருந்து மின்சாரம் எடுப்பது போல், அதில் உள்ள தண்ணீரைத் தனியாகப் பிரித்தெடுப்பதற்கான ஆய்வுகள் குறித்த பேச்சுகள் உள்ள நிலையில், “மழையை செயலி மூலம் கட்டுப்படுத்தலாம்” என்ற…

சுதந்திரத்திற்காக போராடியவர்களின் வலியும் வேதனையும் போராடாதவர்களுக்குப் புரியாது : ராகுல் காந்தி

சுதந்திரத்திற்காக போராடியவர்களின் வலியும் வேதனையும் போராடாதவர்களுக்குப் புரியாது என்று ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். 1919 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ம் நாள்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 182 பேரும் கோவையில் 230 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,551 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,10,299…