Author: Sundar

வளர்த்த வனக்காவலரின் மடியில் உயிரை விட்ட கொரில்லா

காங்கோ நாட்டின் விருங்கா தேசிய உயிரியல் பூங்காவில் தன்னை 14 ஆண்டுகளாக காத்து வந்த வனக்காவலரின் மடியில் உயிரை விட்ட கொரில்லா அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சட்டத்திற்கு…

லக்கிம்பூர் சம்பவம் முழு வீடியோ வெளியானது

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் ஞாயிறன்று நடந்த விவசாயிகள் போராட்டத்தில் கார் ஏறி நான்கு பேர் பலியான விவகாரம் நாடு முழுவதும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

ராகுல் காந்தி இன்று உத்தர பிரதேசம் செல்ல இருந்த நிலையில், லக்னோ-வில் ஊரடங்கு – ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு

விவசாயிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆறுதல் தெரிவிக்க ராகுல் காந்தி இன்று உத்தர பிரதேசம் செல்ல இருந்த நிலையில், லக்னோ-வில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதனை காரணம்…

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேரும் பாஜக எம்.எல்.ஏ. – கங்கையில் நீராடி தூய்மைபடுத்திய வினோதம்

திரிபுரா மாநிலம் சுர்மா சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. வாக இருப்பவர் அஷிஸ் தாஸ், இவர் பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்தவர். சமீப நாட்களாக மேற்கு வங்க முதல்வர் மம்தா…

கூந்தலைக் கத்தரித்ததற்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு என்பது அளவுக்கு அதிகமா ?

ஷாம்பு விளம்பரத்தில் மாடலாக நடித்தவரின் கூந்தலை தன் இஷ்டம் போல் வெட்டிய பிரபல நட்சத்திர ஓட்டலின் சிகையலங்கார நிலையத்திற்கு கன்ஸ்யூமர் நீதிமன்றம் 2 கோடி ரூபாய் இழப்பீடு…

காங்கிரஸ் கட்சியில் பதவி சுகம் அனுபவித்தவர்கள் பாஜக-வுடன் கள்ள உறவு வைத்திருக்கிறார்கள் : சிவசேனாவின் சாம்னா தலையங்கம்

காங்கிரஸ் கட்சியை சொந்தக் கட்சியினரே சிறுமைப்படுத்தி சிதறடிக்கப் பார்க்கிறார்கள். தேசம் ஒரு கட்சியின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாவதைத் தடுக்க காங்கிரஸ் கட்சியின் தலைமையை ராகுல் காந்தி உடனடியாக…

1000 பேர் கலந்து கொண்ட விழாவில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை பொறிவைத்து பிடித்தது எப்படி ?

அக்டோபர் 2 ம் தேதி பிற்பகல் முதல் 4 ம் தேதி அதிகாலை வரை மூன்று நாட்களுக்கு க்ரே ஆர்க் என்ற பெயரில் பேஷன் டி வி…

காந்தியை இழிவு படுத்துவதாக நினைத்துக் கொண்டு கோட்ஸே-வை புகழ்பவர்கள் இந்தியாவையே இழிவு படுத்துகிறார்கள் : வருண் காந்தி

மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை புகழ்பவர்களை அடையாளப்படுத்தி பொதுவெளியில் அவமானப் படுத்த வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த வருண் காந்தி கூறியுள்ளார். தேசப் பிதா மகாத்மா…

இணைந்து வாழப்போவதில்லை : நடிகை சமந்தா – நாக சைதன்யா இருவரும் தனித்தனியே அறிவிப்பு

‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சமந்தா, அதற்கு முன் கவுதம் மேனன் இயக்கிய ‘ஏ மாயா சேசாவே’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் 2010…

இந்திய குடியுரிமை வேண்டாம் என்று கைவிடுபர்களுக்கு எளிதான நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது

படிப்பு மற்றும் பணியின் காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், அந்நாட்டு குடியுரிமை பெற்று பல ஆண்டுகளாக அங்கேயே தங்கிவிடுகின்றனர். அவ்வாறு வெளிநாட்டில் தங்கிவிடும் இந்தியர்கள் தங்களின் இந்திய…