வளர்த்த வனக்காவலரின் மடியில் உயிரை விட்ட கொரில்லா
காங்கோ நாட்டின் விருங்கா தேசிய உயிரியல் பூங்காவில் தன்னை 14 ஆண்டுகளாக காத்து வந்த வனக்காவலரின் மடியில் உயிரை விட்ட கொரில்லா அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சட்டத்திற்கு…
காங்கோ நாட்டின் விருங்கா தேசிய உயிரியல் பூங்காவில் தன்னை 14 ஆண்டுகளாக காத்து வந்த வனக்காவலரின் மடியில் உயிரை விட்ட கொரில்லா அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சட்டத்திற்கு…
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் ஞாயிறன்று நடந்த விவசாயிகள் போராட்டத்தில் கார் ஏறி நான்கு பேர் பலியான விவகாரம் நாடு முழுவதும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
விவசாயிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆறுதல் தெரிவிக்க ராகுல் காந்தி இன்று உத்தர பிரதேசம் செல்ல இருந்த நிலையில், லக்னோ-வில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதனை காரணம்…
திரிபுரா மாநிலம் சுர்மா சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. வாக இருப்பவர் அஷிஸ் தாஸ், இவர் பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்தவர். சமீப நாட்களாக மேற்கு வங்க முதல்வர் மம்தா…
ஷாம்பு விளம்பரத்தில் மாடலாக நடித்தவரின் கூந்தலை தன் இஷ்டம் போல் வெட்டிய பிரபல நட்சத்திர ஓட்டலின் சிகையலங்கார நிலையத்திற்கு கன்ஸ்யூமர் நீதிமன்றம் 2 கோடி ரூபாய் இழப்பீடு…
காங்கிரஸ் கட்சியை சொந்தக் கட்சியினரே சிறுமைப்படுத்தி சிதறடிக்கப் பார்க்கிறார்கள். தேசம் ஒரு கட்சியின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாவதைத் தடுக்க காங்கிரஸ் கட்சியின் தலைமையை ராகுல் காந்தி உடனடியாக…
அக்டோபர் 2 ம் தேதி பிற்பகல் முதல் 4 ம் தேதி அதிகாலை வரை மூன்று நாட்களுக்கு க்ரே ஆர்க் என்ற பெயரில் பேஷன் டி வி…
மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை புகழ்பவர்களை அடையாளப்படுத்தி பொதுவெளியில் அவமானப் படுத்த வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த வருண் காந்தி கூறியுள்ளார். தேசப் பிதா மகாத்மா…
‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சமந்தா, அதற்கு முன் கவுதம் மேனன் இயக்கிய ‘ஏ மாயா சேசாவே’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் 2010…
படிப்பு மற்றும் பணியின் காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், அந்நாட்டு குடியுரிமை பெற்று பல ஆண்டுகளாக அங்கேயே தங்கிவிடுகின்றனர். அவ்வாறு வெளிநாட்டில் தங்கிவிடும் இந்தியர்கள் தங்களின் இந்திய…