Author: Sundar

குட்டியை இழந்த குரங்கு 250 நாய்குட்டிகளை கொன்று பழிதீர்த்தது….

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள லவூல் மற்றும் மஜல்கோன் பகுதியில் குரங்குகள் ஒன்று சேர்ந்து 250 நாய்குட்டிகளை சாகடித்துள்ளது. கடந்த மாதம் குரங்கு குட்டி ஒன்றை…

கத்ரினா கொடுத்த அல்வா… ஷூட்டிங் கிளம்பிய விக்கி கௌஷல்…

கத்ரினாவின் கணவர் விக்கி கௌஷல் திருமணம் முடிந்த 10 நாளில் ஷூட்டிங்கிற்கு கிளம்பி சம்பவம் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. டிசம்பர் 9 ம் தேதி…

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

‘நானும் ரௌடி தான்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் கூட்டணி அமைக்கும் அடுத்த படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. 2020…

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சேர SAT மற்றும் ACT தகுதித் தேர்வுகள் கட்டாயமில்லை

அமெரிக்க பல்கலைக்கழங்களில் சேருவதற்கு SAT மற்றும் ACT எனும் தகுதித் தேர்வுகள் அவசியம். தகுதித் தேர்வில் கருப்பின மற்றும் லத்தீன் அமெரிக்க மாணவர்களை விட வெள்ளை இன…

அமெரிக்க நிறுவனத்தின் கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி

இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்க நிறுவனமான நோவாவேக்ஸ் தயாரித்துள்ள கோவோவேக்ஸ் எனும் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலைப்…

டெல்லி : பள்ளிகளைத் திறக்க மாசு கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல்

டெல்லி-என்சிஆர் பகுதியில் அதிகரித்து வரும் மாசுபாடு காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. 6ம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் உடனடியாக திறக்கப்படும்…

ம.பி. : ஆன்லைன் வகுப்பின் போது மொபைல் போன் வெடித்ததில் 8 ம் வகுப்பு மாணவன் படுகாயம்

மத்திய பிரதேச மாநிலம் சட்னா மாவட்டத்தைச் சேர்ந்த 8 ம் வகுப்பு மாணவன் ராம்பிரகாஷ் பதவ்ரியா மொபைல் போனில் ஆன்லைன் வகுப்பில் இருந்த போது திடீரென மொபைல்…

சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை ரூ. 1.6 கோடி சிக்கியது

பீகார் தலைநகர் பாட்னா அருகில் உள்ள சமஸ்திபூரில் சார் பதிவாளராக பணிபுரிபவர் மணிரஞ்சன். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரை அடுத்து இவரது வீட்டில்…

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை மரத்தில் கட்டிவைத்து அடித்த ஊர் மக்கள்

உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாதில் பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 19 வயது மதிக்கத்தக்க அந்த…

கறி விற்பனைக்காக திருடப்பட்ட 24 நாய்கள் மீட்பு

அசாம் மாநிலம் புல்பார் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 24 நாய்களை போலீசார் மீட்டனர். நாகாலாந்து மாநிலத்திற்கு கடத்தப்பட இருந்த இந்த நாய்கள் அனைத்தும்…