Author: Sundar

தமிழகத்தில் இன்று 30 பேருக்கு கொரோனா தொற்று… சென்னையில் மட்டும் புதிதாக 19 பேருக்கு தொற்று…

தமிழ் நாட்டில் இன்று 30 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 14,469 பேருக்கு நடத்திய பரிசோதனையில் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. சென்னையில்…

கே.ஜி.எஃப்-2 வெற்றிக்கு காரணம் யஷ் மட்டும் தான்… இயக்குனர் பிரஷாந்த் நீல்

2018 ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம் தென்னிந்தியா மற்றும் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்…

பிரபு தேவா-வுடன் ‘சிங் இன் தி ரெயின்’ ஸ்டீவ் வாக் காமெடியை மீண்டும் வைரலாக்கிய வடிவேலு

நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்கும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு பிரபு தேவா சென்றுள்ளார். அங்கு வடிவேலுவை சந்தித்த பிரபு தேவா இருவரும் சேர்ந்து…

370 – 400 சீட்டுகளை இலக்காக கொண்டு செயல்படுங்கள் – காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரஷாந்த் கிஷோர் ஆலோசனை

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியை தயார் படுத்த தேவையான திட்டங்கள் குறித்து தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோருடன் நேற்று ஆலோசிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா…

மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற ஆலியா பட் – ரன்பீர் கபூர் திருமணம்… பிரபலங்கள் பங்கேற்பு

மும்பை பாந்திராவில் உள்ள கபூர் குடும்பத்தினரின் வாஸ்த்து இல்லத்தில் இன்று மாலை 3 மணிக்கு ஆலியா பட் – ரன்பீர் கபூர் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. மறைந்த…

ஆளுநரின் டீ பார்ட்டி அழைப்பை நிராகரிப்பதாக சு. வெங்கடேசன் எம்.பி. ட்வீட்… சி.பி.எம். கலந்துகொள்ளாது என மாநில செயலாளர் அறிக்கை…

தமிழ் புத்தாண்டை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர். என். ரவி நாளை மாலை தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதற்கான அழைப்பு தமிழ் நாட்டைச் சேர்ந்த அனைத்து…

#தமிழால்_இணைவோம் : சிம்பு, அனிருத் ட்விட்டர் பதிவு…

இந்தியை இணைப்பு மொழியாக கொண்டுவருவதன் மூலம் ஆங்கிலத்துடன் சேர்த்து மாநில மொழிகளையும் ஓரம்கட்ட அமித் ஷா முன்னெடுத்து வரும் முயற்சிக்கு நாடு முழுவதும் உள்ள இந்தி பேசாத…

கர்நாடக அமைச்சர் மீது 40 சதவீத கமிஷன் வாங்குவதாக குற்றம்சாட்டிய பா.ஜ.க. கான்டராக்டர் சந்தோஷ் மர்ம மரணம்…

கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் மீது குற்றம் சாட்டிய பா.ஜ.க.வைச் சேர்ந்த சந்தோஷ் இன்று…

“இஸ்லாமியர்களை நிம்மதியாக வாழ விடுங்கள்” : கர்நாடகாவில் வகுப்புவாத பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர எடியூரப்பா அழைப்பு

“முஸ்லிம்களை அமைதியாகவும் மரியாதையாகவும் வாழ விடுங்கள்” என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா இந்துத்துவா அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்லாமியர்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் பழ வண்டிகளை…

குவைத் திணறல்…. வெளிநாட்டு தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை

கொரோனா பரவல் துவங்கியதில் இருந்து இதுவரை லட்சக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் குவைத்தை விட்டு நிரந்தரமாக வெளியேறி உள்ளனர். தொற்று பரவல் நேரத்தில் நிலவிய கட்டுப்பாடுகளால் பலர் தங்கள்…