குடியரசு தலைவர் தேர்தல் : சரத் பவார், கோபாலகிருஷ்ண காந்தி, பரூக் அப்துல்லா ‘நோ’ சொன்னதை அடுத்து யஸ்வந்த் சின்ஹா-வை களத்தில் இறக்க முயற்சி
குடியரசு தலைவர் தேர்தலில் சரத் பவார், கோபாலகிருஷ்ண காந்தி, பரூக் அப்துல்லா ஆகிய மூவரில் ஒருவரை நிறுத்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொண்டது. இவர்கள் மூவரும்…