Author: Sundar

ரஜினிகாந்த்துக்கு பாராட்டு விழா… விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்று திரையில் தோன்றி மன்னிப்பு…

2021 ம் ஆண்டுக்கான தாதா சாஹிப் பால்கே விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற விழாவில் ரஜினிக்கு இந்த விருதை…

இலங்கை தலைநகர் கொழும்பில் ஊரடங்கு உத்தரவு… அரசு ஆதரவு படையினருக்கு எதிராக உச்சகட்ட போராட்டம்…

இலங்கை தலைநகர் கொழும்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இரண்டாவது முறையாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இருந்தபோதும், அரசுக்கு…

இந்திய குடியுரிமை கிடைக்காததால் பாகிஸ்தான் இந்துக்கள் 800 பேர் மீண்டும் பாகிஸ்தான் சென்றனர்…

மத ரீதியிலான துன்புறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய இந்துக்கள் இந்தியாவின் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நீண்டகாலமாக தங்கி வருகின்றனர். இவர்களில், இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்த 800…

ஐ.ஐ.டி.யில் EWS மாணவர்களுக்கு மட்டும் ஸ்காலர்ஷிப் வழங்கிய பொதுத்துறை நிறுவனம் மீது விசாரணை வேண்டும் : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.

பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் குறிப்பிட்ட பிரிவு மாணவர்களுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கியது தெரியவந்துள்ளது. தேசிய பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியில் (சி.எஸ்.ஆர். / Corporate…

தமிழ்நாட்டில் இன்று (8-5-2022) புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு..

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 23, செங்கல்பட்டில் 10, காஞ்சிபுரத்தில் 1, திருவள்ளூர் 1 பேருக்கு கொரோனா தொற்று…

இலங்கை நிதிக்காக சேமிப்பு பணம் முழுதையும் வழங்கிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிறுமி …

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த சிறுமி, வீட்டில் தான் சேமித்து வைத்திருந்த 4,400 ரூபாயை அம்மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குவமத்திடம் வழங்கினார். இலங்கை மக்கள் நிதிநெருக்கடியில்…

தமிழ்நாட்டில் இன்று 89 பேருக்கு கொரோனா… செங்கல்பட்டில் 42, சென்னையில் 30 பேருக்கு கொரோனா…

சென்னை ஐ.ஐ.டி. போல் செங்கல்பட்டு மாவட்டம் திருபோரூர் அருகே உள்ள சத்ய சாய் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த…

மாஸ்கோவில் ரஷ்ய ராணுவம் ஒத்திகை… மே 9 ம் தேதி செஞ் சதுக்கத்தில் பிரமாண்ட அணிவகுப்பு…

1945 ம் ஆண்டு ஜெர்மனி மீதான போரில் வெற்றிபெற்றதை ஆண்டுதோறும் கொண்டாடி வரும் ரஷ்யா, இந்த ஆண்டு நடத்த இருக்கும் அணிவகுப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.…

பயில்வான் ரங்கநாதன் மீது காவல்துறையில் புகார்… பெண்களை இழிவுபடுத்தும் பேச்சு…

பெண்களை அவதூறாக பேசிவரும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திரைப்பட தயாரிப்பளர் சங்கம், தமிழர் மக்கள் இயக்கம் சார்பில் ராஜன், இயக்குநர் திருமலை…

பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மஹிந்த ராஜபக்சே சம்மதம் ? அதிபருடன் நடத்திய ஆலோசனையில் முடிவு…

அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மஹிந்த ராஜபக்சே சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இலங்கை…