நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி தங்களது இரட்டைக் குழந்தைகளின் பெயரை வெளியிட்டது…
நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி தங்களது இரட்டைக் குழந்தைகளுக்கு “உயிர் ருத்ரோநீல் என் சிவன், உலக் தெய்விக் என் சிவன்” எனப் பெயர் வைத்துள்ளனர். நயன்தாரா…
நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி தங்களது இரட்டைக் குழந்தைகளுக்கு “உயிர் ருத்ரோநீல் என் சிவன், உலக் தெய்விக் என் சிவன்” எனப் பெயர் வைத்துள்ளனர். நயன்தாரா…
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவுபெறுகிறது. விடைத்தாள் திருத்தும் பனி 10 ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த…
நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். புதிதாக துவங்கப்பட்டுள்ள பக்கத்தில் ஹலோ நண்பா, நண்பீஸ் என பதிவிட்டுள்ள விஜய் தனது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். தளபதி விஜய் இன்ஸ்டாவில்…
ஐபிஎல் டி-20 தொடரில் இன்றிரவு நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ அணியை எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்த…
பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாக்ஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா இசை மற்றும்…
சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தின் மேல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 14 மாடி கட்டிடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட விளம்பரப் பலகை தீப்பிடித்து எரிந்தது.…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதிக்கு உட்பட்ட திருமால்பாடி அரங்கநாதர் கோயில் புனரமைக்கும் பணி இந்த ஆண்டு நடைபெறும். தெள்ளார் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமால்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அரங்கநாதர்…
ஏப்ரல் 1 முதல் தமிழக அரசின் அனைத்து துறைகளும் தங்களுக்கு தேவையான பொருட்களை இ-டெண்டர் மூலம் வாங்குவது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இ-டெண்டர் முறைக்கு…
2018 ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 4684 முதல் நிலை கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து இந்த சங்கங்களை நிர்வகிக்க செயல் அலுவலர்களை தமிழக…
அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகளை விட தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள் தான் அதிகம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்…