Author: Sundar

கானா பாடல் பாடி அசத்திய சுதா ரகுநாதன்…

சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் படம் போட். முழுக்க முழுக்க கடலில் நடப்பது போல் எடுக்கப்பட உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இரண்டு…

கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா தந்தையானார்…

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தந்தையானார். இவரது மனைவி சஞ்சனா கணேசனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பும்ரா மற்றும் சஞ்சனா 2021 இல்…

சனாதன கோட்பாடு ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்… உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்…

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சமூக நீதி மற்றும் சமத்துவத்துக்கு எதிரான சனாதனத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்று ஒழிக்க…

இஸ்ரோ-வின் குரலாக ஒலித்த வளர்மதி மரணம்… சந்திரயான்-3 உள்ளிட்ட பல விண்கலங்களை ஏவ கவுண்ட்-டவுன் கூறியவர்…

2023 ம் ஆண்டு இஸ்ரோ நிறுவனம் ஒவ்வொரு மாதமும் பல்வேறு விண்கலங்களை ஏவி வருகிறது. சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்ட போது அதனை நேரலையிலும் தொலைக்காட்சியிலும் கோடிக்கணக்கான மக்கள்…

சனாதன ஒழிப்பு : தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக டெல்லி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர்…

நிலவில் ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு உறக்கத்திற்கு சென்றது பிரக்யான் ரோவர்… நிலவுக்கான இந்திய தூதராக அங்கு இருக்கும்…

நிலவில் பிரக்யான் ரோவர் மேற்கொண்டு வந்த ஆய்வுப் பணி நிறைவடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ரோவரின் பேட்டரிகள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு உள்ள போதிலும் அது உறக்க நிலையில்…

ஜி-20 மாநாட்டிற்கு வரும் தலைவர்களை அழைத்துச் செல்லும் 450 சிஆர்பிஎப் வீரர்களுக்கு இடது பக்க ஓட்டுநர் இருக்கை கார் ஓட்ட பயிற்சி…

டெல்லியில் வரும் செப்டம்பர் 8 முதல் 10 ம் தேதி வரை நடைபெற உள்ள ஜி-20 மாநாடிற்கு தேவையான அனைத்து ஆயத்தங்களையும் மத்திய அரசு செய்து வருகிறது.…

ரூ. 538 கோடி முறைகேடு : ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலை அமலாக்கத்துறை கைது செய்தது

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மும்பையில் நேற்றிரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ரூ. 538 கோடி மோசடி தொடர்பாக கனரா வங்கி கொடுத்த புகாரின்…

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 இன்று ஏவப்படுவதை அடுத்து திருப்பதி சென்று சாமிதரிசனம் செய்த விஞ்ஞானிகள்…

சூரியனை ஆய்வு செய்யும் நோக்கில் ஆதித்யா எல்1 இன்று விண்ணில் ஏவப்பட்ட உள்ள நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் நேற்று பிரார்த்தனை செய்தனர். ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில்…

சிங்கப்பூரின் 9வது அதிபராக தமிழரான தர்மன் சண்முகரத்தினம் அமோக வெற்றி…

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்தினம் என்ற தமிழர் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதிபர் ஹலிமா யாகூப்பின் பதவிக்காலம் செப்டம்பர் 13 ஆம்…