Author: Sundar

போக்குவரத்து மாற்றம் தி.நகரில் வாகன ஓட்டிகளுக்கு ஒரு வாரத்துக்கு சோதனை…

சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் தி.நகர் பேருந்து நிலையம் அருகில் இருந்து சௌத் வெஸ்ட் போக் ரோடு சந்திப்பு மற்றும் சி.ஐ.டி. 1வது மெயின் ரோடு…

அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கு : 3வது நீதிபதி முன் ஜூலை 11, 12 தேதிகளில் விரிவான விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை அவரை நீதிமன்ற காவலில் வைத்ததை எதிர்த்து அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு…

மோடி குடும்பப்பெயர் வழக்கு : ராகுல் காந்திக்கு வழங்கிய 2 ஆண்டு சிறைதண்டனையை உறுதி செய்தது குஜராத் உயர்நீதிமன்றம்

மோடி குடும்பப்பெயர் தொடர்பாக தேர்தல் பிரச்சாரத்தின் போது அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைதண்டனை வழங்கிய சூரத் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது குஜராத்…

அண்ணாமலை தலைமையில் நேற்று திருமணம் செய்துகொண்ட தம்பதி… இன்று தங்கள் குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடி அதிரவைத்தனர்…

பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் திண்டிவனத்தில் நேற்று 39 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருமணத்தில், 39 ஜோடிகளில் ஒருவராக நேற்றைய தினம் திருமணம் செய்துக்கொண்ட…

பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா மொபைல் போனை பயன்படுத்தி பணம் பறிக்க முயற்சி… காவல்துறையில் புகார்…

பெங்களூரு தெற்கு பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவின் கைபேசியைப் பயன்படுத்தி குஜராத் மாநில பாஜக யுவமோர்ச்சா தலைவரை மிரட்டி பணம் மற்றும் வைரம் பறிக்க முயற்சிசெய்ததாக காவல்துறையில்…

தேனி தொகுதியில் ஓ.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

2019 நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி ரவீந்திரநாத் வெற்றிபெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பி ரவீந்திரநாத் காங்கிரஸ்…

உயர்சாதியினருக்கான பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டால் சமூக நீதி சீரழிந்தது : தாமஸ் பிக்கெட்டி கருத்து

பொருளாதாரத்தில் நலிந்த உயர்சாதியினருக்கு வழங்கப்படும் 10 சதவிகிதம் இடஒதுக்கீட்டால் இந்தியாவில் சமூக நீதி சீரழிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார். 1871 ம்…

வீட்டு வாடகை அதிகமாக இருந்ததால் வருடம்முழுவதும் தினமும் 1200 கிமீ பறந்து பறந்து படித்து லட்சியத்தை எட்டிய மாணவன்…

வீட்டு வாடகை அதிகமாக இருந்ததால் சுமார் ஒருவருடமாக தினமும் விமானத்தில் 1200 கி.மீ. பறந்து சென்று படித்த மாணவன் குறித்த தகவல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ்…

அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற தாய்மார்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வாகனம் : எம்.பி. நிதியில் தருமபுரியில் புதிய ஏற்பாடு

அரசு மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த தாய்மார்கள் வீட்டிற்கு செல்ல முதல் முறையாக தமிழகத்தில் பிரத்யேக வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் பென்னாகரம் பகுதியில்…

பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய ‘டைனிக் பாஸ்கர்’ செய்தி நிறுவனம் மன்னிப்பு கேட்கவேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம்

பீகாரைச் சேர்ந்த புலப்பெயர் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்குதலுக்கு உள்ளாவதாகக் கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடமாநில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இது…