Author: Sundar

தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் புறக்கணித்த உரையின் பகுதி…

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று துவங்கியது. 8 நாட்கள் நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான இன்று சட்டப்பேரவையில் மிகவும் பரபரப்பு…

ஆஸ்திரேலியா : பணி நேரத்துக்குப் பின் வரும் வேலைக்கான அழைப்பை மறுக்கும் உரிமையை வழங்கும் சட்டம் அறிமுகம்

ஆஸ்திரேலியாவில் பணி நேரத்துக்குப் பின் வரும் வேலைக்கான அழைப்புகளைப் புறக்கணிப்பதற்கான உரிமையை தொழிலாளர்களுக்கு வழங்க வகை செய்யும் சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தொழிலாளர்கள் தங்கள் வேலை…

பிரதமர் மோடி ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் அல்ல… அதனால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தமாட்டார்… : ராகுல் காந்தி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி பொதுப் பிரிவைச் சேர்ந்தவர் என்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல என்றும் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி…

உயிருள்ளவரை அதிமுக… நான் பாஜகவில் இணையவில்லை… அவிநாசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்புசாமி பேட்டி…

அதிமுக-வைச் சேர்ந்த 14 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மாற்றுக்கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் மொத்தம் 19 பேர் டெல்லியில் இன்று மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தலைமையில்…

₹777 கோடி செலவில் கட்டப்பட்டு பிரதமர் மோடி திறந்துவைத்த டெல்லி பிரகதி மைதான் சுரங்கச் சாலை 1 1/2 ஆண்டில் சிதிலமடைந்தது

டெல்லியில் கடந்த 2022 ஜூன் மாதம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட பிரகதி மைதான் சுரங்கவழிச் சாலை சிதிலமடைந்ததை அடுத்து அதனை பயன்படுத்த முடியாது என்று பொதுப்பணித்…

மொபைல் போனில் கவர்ச்சியாக பேசிய பெண்ணை நம்பி ரூ. 25000 பணத்தை இழந்த சாப்ட்வேர் இன்ஜினியர்

சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் தன்னிடம் இருந்து ரூ. 25000 பணம் பறித்ததாக சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார்…

ஒரிசா சட்டமன்றத்தில் அமளி சபாநாயகரின் மைக்கை உடைத்த பாஜக எம்.எல்.ஏ…. கோயில் பிரசாதத்திற்கு புழுங்கல் அரிசி பயன்படுத்தியதால் சர்ச்சை…

ஒரிசா மாநில சட்டமன்றத்தில் இன்று ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது. உலக புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் கோயிலில் வழங்கப்படும் பிரசாதத்தில் புழுங்கல் அரிசி…

பணம்பறிக்கும் கும்பலிடம் இருந்து அமலாக்கத்துறை வழக்கு தொடர்பான 200க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை மும்பை போலீசார் கைப்பற்றினர்

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ. 164 கோடி பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக மும்பை குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமலாக்கத்துறையால்…

சட்லெஜ் நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகம் சைதை துரைசாமியின் மகனுடையதா ? போலீசார் தீவிர விசாரணை

சட்லெஜ் நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகம் சைதை துரைசாமியின் மகனுடையதா என்பதை உறுதிசெய்ய டி.என்.ஏ. ஆய்வு. தமிழக முன்னாள் அமைச்சரும் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை…

இந்திய எல்லையை சிறப்பாக கண்காணிக்க மோடி அரசு உறுதியுடன் செயல்படுகிறது : அமித் ஷா பெருமிதம்

எல்லையில் ஊடுருவலைத் தடுக்க இந்தியா – மியான்மர் எல்லையில் வேலி அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். லடாக் மற்றும் வடகிழக்கு மாநில…