Author: Sundar

சன்டிகர் மேயர் தேர்தல் : மண்டைக்கு மேல் இருந்த சிசிடிவி கேமராவை மறைக்க மறந்த தேர்தல் அதிகாரி… உச்சநீதிமன்றம் குட்டு

சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வளக்கில் வாக்குச்சீட்டில் முறைகேடு செய்த அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், தேவைப்பட்டால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்…

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி… சாதனையை தவறவிட்ட அஸ்வின் ரவிச்சந்திரன்…

இந்தியா – இங்கிலாந்து இடையே ஹைதராபாத்தில் நடைபெற்ற 2வது டெஸ்டில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 396 ரன்கள்…

தனியார் இடத்தில் சிலை வைக்க அரசு அனுமதி தேவையில்லை

தனியார் இடத்தில் சிலை வைக்க அரசு அனுமதி தேவையில்லை தனியாருக்கு சொந்தமான பட்டா இடத்தில் சிலை வைக்க அரசு அனுமதி தேவையில்லை. ஒரு தனிநபரின் நினைவாக சிலை…

ஜார்கண்ட் நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி

நிலமோசடி மூலமாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை…

அரசியலை விட்டு விலகத் தயார் – ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலவர் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் இன்று உரையாற்றினார். அப்போது நில மோசடி வழக்கில் ஆதாரங்களை அமலாக்கத்துறை நிரூபித்தால் நான் அரசியலை விட்டே…

Paytm நிறுவனம் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளது : காங்கிரஸ் குற்றச்சாட்டு

Paytm நிறுவனம் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வந்ததால் அதன் செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்துமாறு கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. புதிய வாடிக்கையாளர்கள் யாரையும்…

Grammy Awards 2024: கிராமி விருதுகளை அள்ளிய இந்திய இசைக் கலைஞர்கள்

இசைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது கிராமி விருது. ஒவ்வொரு ஆண்டும் பாப், ராக், நாட்டுப்புறம், ஜாஸ் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படும் இந்த கிராமி…

மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் கர்நாடக காங்கிரசார் போராட்டம் … தென்னிந்திய மாநிலங்களின் கூட்டமைப்பை வலியுறுத்திய டி.கே. சிவகுமார்…

கர்நாடக மாநிலத்துக்கு போதுமான நிதியை ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் கட்சி பிப்ரவரி 7 ம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளது. இந்த…

உ.பி. : 29 வயதான இளம் பெண் நீதிபதி ஜோத்ஸ்னா ராய் மனஉளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை…

உத்தர பிரதேச மாநிலம் பதாவுனில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி ஜோத்ஸ்னா ராய் நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.…

கேக்கல… சத்தமா… இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்ட கேரள இளைஞர்களுக்கு டோஸ் விட்ட மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி

‘பாரத் மாதா கி ஜே’ கோஷம் போடாதவரைப் பார்த்து கூட்டத்தில் இருந்து வெளியேறுங்கள் என்று மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி கூட்டத்திற்கு வந்த கேரள இளைஞர்களைப் பார்த்து…