Author: Sundar

தெலுங்கானா : ரேவந்த் ரெட்டி அமைச்சரவை இலாகா விவரம்

தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி வியாழன் அன்று பதவி ஏற்றுக்கொண்டார். தவிர, அவருடன் 11 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களின் இலாகா விவரம் நேற்று வெளியானது…

மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் காணாமல் போன ஆவணங்களைத் திரும்பப்பெற சிறப்பு முகாம்

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த வரலாறு காணாத மழை காரணமாக இந்தப் பகுதியில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனால் சென்னை மற்றும்…

மிக்ஜாம் புயல் காரணமாக வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு ரூ. 6000 நிவாரணம் : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.…

ராஜஸ்தான் மாநில முதல்வர் போட்டியில் இருந்து பாபா பாலக்நாத் வெளியேறினார்…

ராஜஸ்தான் மாநில முதல்வர் தேர்வில் சிக்கல் நீடித்து வரும் நிலையில் முதல்வர் போட்டியில் இருந்து பாபா பாலக்நாத் விலகியுள்ளார். திஜாரா சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக…

ம.பி. முதல்வர் தேர்வில் இழுபறி நீடிப்பு… ஜெ.பி. நட்டாவை அடுத்து பாஜக தேசிய தலைவராக சிவராஜ் சிங் சவுகான் ?

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் ஆன நிலையில் பாஜக வெற்றிபெற்றுள்ள மூன்று மாநிலங்களிலும் அதன் முதலமைச்சர் யார் என்பதை அறிவிப்பதில் இழுபறி…

பெரும்பாக்கம் : மக்கள் அனைவரும் வெளியேறியதை அடுத்து ஆள் அரவம் இல்லாத பகுதியாக காட்சியளிக்கிறது

மிக்ஜாம் புயலால் பெரும்பாதிப்புக்கு உள்ளான பகுதியாக வேளச்சேரியை அடுத்த பெரும்பாக்கம் உள்ளது. கடந்த 5 நாட்களில் இங்கிருந்து 25000க்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்தப்பகுதியில் இருந்த அனைவரும்…

வேளச்சேரி பகுதி வெள்ள நீர் கடலுக்கு செல்ல ஈஞ்சம்பாக்கம் அருகே முகத்துவாரம் வேண்டும் : ஹசன் மவுலானா எம்.எல்.ஏ. கோரிக்கை வீடியோ

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட சென்னை பெருவெள்ள பாதிப்பில் இருந்து வேளச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள மடிப்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, முடிச்சூர் ஆகிய பகுதிகள் இன்னும் முழுமையாக…

உத்தரகாண்டில் சாலையில் நடந்து சென்ற வாலிபரின் முன் கடந்து சென்ற புலி… பதைபதைக்க வைக்கும் வீடியோ

உத்தரகாண்ட் மாநிலம் கார்பெட் புலிகள் காப்பகத்தின் அருகில் உள்ள ராம்நகர் பகுதியில் புலி ஒன்று சாலையில் நடந்து சென்ற இளைஞர் ஒருவரின் முன் குறுக்கே ஓடியது அந்தப்…

திருப்புகழ் குழு அளித்த அறிக்கை மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் வெள்ள பாதிப்பில் இருந்து சென்னையை காப்பாற்றியிருக்கலாம்…

சென்னை வெள்ளப் பேரிடர் தணிப்பு மற்றும் மேலாண்மை குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் அமைக்கப்பட்ட குழு இந்த ஆண்டு மே மாதம்…

எல்லை மீறிய காதல் : கராச்சியில் இருந்து கொல்கத்தா வந்த பாகிஸ்தானிய பெண்… இந்திய எல்லையில் ‘தூள்’ பறந்த வரவேற்பு…

பாகிஸ்தானின் கராச்சியில் வசிக்கும் ஜவேரியா கான், கொல்கத்தாவில் வசிக்கும் சமீர் கான் என்பவரை கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். ஜெர்மனியில் படிக்கச் சென்ற சமீர் கானுக்கு…