Author: Sundar

வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுஇடங்களில் ஒலிபெருக்கி வைக்க தடை : ம.பி. முதல்வர் முதல் உத்தரவு

மத்திய பிரதேச மாநில முதல்வராக மோகன் யாதவ் இன்று பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து விதிகளுக்கு புறம்பாக வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுஇடங்களில் ஒலிபெருக்கி வைக்க தடை விதித்து தனது…

ஆவின் பால் கொள்முதல் விலை 3 ரூபாய் உயர்வு… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு… பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி…

ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பசும்பாலின் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 35ல் இருந்து ரூ. 38…

6000 ரூபாய் மிக்ஜாம் புயல் நிவாரண நிதி தொடர்பான அரசாணை வெளியானது…

மிக்ஜாம் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்ட மக்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் வழங்குவது தொடர்பான அரசாணை இன்று வெளியானது. தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை…

நாடாளுமன்ற தாக்குதல் தொடர்பாக ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது… மாலை 4 மணிக்கு மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது…

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்களவைக்கு உள்ளே நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக மைசூரைச் சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் சாகர்…

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற தாக்குதல் சம்பவம் மாபெரும் பாதுகாப்பு குறைபாடு : கார்த்தி சிதம்பரம் எம்.பி.

புதிய நாடாளுமன்ற மக்களவையில் உள்ள பார்வையாளர் மாடத்தில் இருந்து அடையாளம் தெரியாத இரண்டு பேர் எம்.பி.க்கள் அமர்ந்திருந்த பகுதியில் குதித்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள்…

இந்திய நாடாளுமன்றத்தில் தாக்குதல்… எம்.பி.க்கள் வெளியேற்றம்…

நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்த இருவர் மக்களவையில் எம்.பி.க்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி இரண்டு குப்பியை வீசியதில் மஞ்சள் நிற புகை வெளியேறியது. எம்.பி.க்கள் அமர்ந்திருந்த…

ஐயப்ப பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த சி.ஆர்.பி.எப். ? சபரிமலையில் கூட்ட நெரிசல்… சன்னிதானம் செல்லாமலேயே திரும்பும் பக்தர்கள்…

சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து ஐயப்ப பக்தர்கள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு சபரிமலையில் குவிந்து வருகின்றனர் சீசன் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 3 கோடி…

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை விளக்கம்… வீடியோ

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குள் ஆந்திர மாநில ஐய்யப்ப பக்தர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது. அமாவாசை நாள் என்பதாலும், வைகுண்ட…

தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ் தனது பெயரை மாற்றிக்கொண்டதாக அறிவிப்பு

தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ் தனது பெயரை பீலா வெங்கடேசன் என்று மாற்றிக்கொண்டதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா பரவல் தொடங்கிய நேரத்தில் தமிழக சுகாதாரத் துறை…

தெலுங்கானா : மூட நம்பிக்கை காரணமாக சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சந்திரசேகர் ராவ்

“எனது நிழல் கூட மேலே படக்கூடாது என்று யாரோ சொல்லியதன் காரணமாக தன்னை சந்திப்பதை தவிர்த்து வரும் சந்திரசேகர் ராவ் என்னை கண்டாலே 50 அடி தூரம்…