Author: Sundar

மாசி மகத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் தீர்த்தவாரி… வீடியோ

மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர், காரணீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி உள்ளிட்ட ஆலயங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் மெரீனா கடற்கரையில் கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.…

விஜயதரணி பாஜக-வில் இணைந்ததில் எங்களுக்கு வருத்தமில்லை : தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

விஜயதரணி பாஜக-வில் இணைந்ததில் எங்களுக்கு வருத்தமில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. விஜயதரணி பாஜக-வில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள்…

மோடி ஆட்சியில் இந்தியா படிப்படியாக சர்வதிகார நாடாக மாறிவருவதாக பிரபல யூ டியூபர் குற்றச்சாட்டு…

கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இந்தியா படிப்படியாக சர்வாதிகார நாடாக மாறிவருவதாக பிரபல யூ டியூபர் துருவ் ரத்தி குற்றம்சாட்டியுள்ளார். அரியானாவை சேர்ந்த 29 வயது…

மகாராஷ்டிரா : சீஸ்-க்கு பதிலாக மலிவான வெஜிடேபிள் ஆயிலை பயன்படுத்தி அதிகாரிகளிடம் சிக்கிய மெக்-டொனல்ட்ஸ்

உலகின் முன்னணி பாஸ்ட் ஃபுட் நிறுவனங்களில் ஒன்றான மெக்-டொனல்ட்ஸ் கடையில் பாலாடைக்கட்டி (cheese – சீஸ்)-க்கு பதிலாக மலிவான வெஜிடேபிள் ஆயில் பயன்படுத்தியதை மகாராஷ்டிரா மாநில உணவுப்…

துபாய் வரும் இந்தியர்களுக்கு பலமுறை சென்று வரக்கூடிய மல்டிபிள் என்ட்ரி விசா வழங்க துபாய் அரசு உத்தரவு

துபாய் வரும் இந்தியர்களுக்கு 5 ஆண்டுகள் செல்லத்தக்க பலமுறை சென்று வரக்கூடிய ‘மல்டிபிள் என்ட்ரி’ விசா வழங்க துபாய் அரசு உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க…

தூத்துக்குடியில் பிப் 28 ம் தேதி காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் : செல்வப்பெருந்தகை அறிவிப்பு

தூத்துக்குடி வரும் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். திருப்பூர், மதுரை,…

பாஜக-வுக்கு நிதியளித்த நிறுவனங்கள் மீதான சோதனை மற்றும் நன்கொடைகள் குறித்து நிதி அமைச்சகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் : காங்கிரஸ்

பிஜேபி மற்றும் பிஜேபியின் நன்கொடையாளர்களுக்கு இடையேயான தொடர்பு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு…

மொபைலுக்கு வந்த மோடி படத்தை சுரண்டிப் பார்த்த பிரியாணி கடை ஊழியரின் வங்கியில் இருந்த பணத்தை சுரண்டிய மோசடி கும்பல்

மோடி படத்தை அனுப்பி திருச்சியைச் சேர்ந்த பிரியாணி கடை ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து மோசடி கும்பல் பணத்தை திருடியுள்ளது. வங்கிக் கணக்குகளில் இருந்து எந்தத் தடமுமின்றி…

சமாஜ்வாடி, ஆம் ஆத்மி கட்சிகளைத் தொடர்ந்து டி.எம்.சி. உடனான கூட்டணி குறித்து விரைவில் முடிவு எட்டப்படும்…

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி (டி.எம்.சி.) உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை காங்கிரஸ் கட்சி விரைவில் துவங்கும் என்று கூறப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி…

மரியாதைக்கு உரியவர்களின் பெயர்களை விலங்குகளுக்கு வைக்கக்கூடாது… “சீதா – அக்பர்” வழக்கில் கொல்கத்தா நீதிமன்றம் தீர்ப்பு

சிலிகுரி உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கத்திற்கு சீதா என பெயரிடப்பட்டது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது என்று கூறி கொல்கத்தா நீதிமன்றத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு…