Author: Sundar

காஸாவில் பாலஸ்தீன இனப்படுகொலை நடைபெறுவதை ஐ.நா. நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது…

அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் ராணுவம் காசாவில் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக தென்னாபிரிக்கா தொடர்ந்த வழக்கை ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. தென்னாபிரிக்காவின் இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா மற்றும்…

பீகாரின் நிரந்தர முதல்வராக நீடிக்கும் கனவில் நிதிஷ் குமார்… ஆர்.ஜெ.டி. கூட்டணியை முறித்து பாஜக-வுடன் கூட்டணி அமைக்க திட்டம்…

2024 நாடாளுமன்ற தேர்தலில் நிதிஷ் குமார் பாஜக தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாற உள்ளதாக தகவல்கள் பரவியுள்ளதை அடுத்து பீகார் மாநில அரசியலில் மீண்டும்…

பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகள்…

2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 132 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வைஜெயந்தி மாலா பாலி, பத்மா சுப்ரமணியம், சிரஞ்சீவி, வெங்கையா நாயுடு மற்றும் பிந்தேஸ்வர் பதக் ஆகிய…

பிரபல பாடகி பவதாரிணியின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது…

பிரபல பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 47 வயதான பவதாரிணி கடந்த சில மாதங்களாக இலங்கையில் இயற்கை முறை…

அசாமைச் சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் யானை பராமரிப்பாளர் பர்பதி பருவா-வுக்கு பத்மஸ்ரீ விருது

அசாமைச் சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் யானை பராமரிப்பாளர் (பாகன்) பர்பதி பருவா-வுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவுக்குப் பிறகு…

ராமரை தரிசிக்க அயோத்திக்கு வரும் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் உ.பி. அரசின் வாய்மொழி உத்தரவால் பக்தர்கள் அவதி…

அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழா மெகா நிகழ்ச்சியில் நடிகர் நடிகைகள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து…

இசைஞானி இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியுமான பவதாரிணி காலமானார்…

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியுமான பவதாரிணி காலமானார். இவருக்கு வயது 47. புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் இலங்கையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி…

சவுதி அரேபியா முதல்முறையாக மரபுகளை மீறி மதுபான கடைக்கு அனுமதி…

சவுதி அரேபியாவில் முதல் முறையாக மதுபான கடை திறக்கப்பட உள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த மதுபானக் கடை திறக்கப்பட உள்ளதாக அந்நாட்டு இளவரசர் மொஹமத் பின்…

1 கோடி ரூபாய் மதிப்பிலான காலாவதியான பீர் பாட்டில்கள் பறிமுதல்

டெல்லியில் 45 மெட்ரிக் டன் அளவிலான காலாவதியான பீர் பாட்டில்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சுங்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து டெல்லி துவாரகா பகுதியில்…

அங்கித் திவாரி வழக்கை சிபிஐக்கு மாற்றுவது குறித்து 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சொத்துக் குவிப்பு வழக்கை காரணம் காட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவரிடம் இருந்து ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற்று சிறையில் இருக்கும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்…