Author: Sundar

தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிடாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும்… எஸ்.பி.ஐ. வங்கிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை…

தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிடாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எஸ்.பி.ஐ. வங்கிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிட…

பீகார் : ஐக்கிய ஜனதாதளத்தின் நிபந்தனைகளால் பாஜக கூட்டணியில் சர்ச்சை… நிதிஷ்குமார் இங்கிலாந்தில் இருந்து வந்தால் தான் தீர்வு…

பாரதிய ஜனதா கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் அழிந்து வருவதை அடுத்து ஒரே நாளில் நான்கு முக்கிய நிர்வாகிகள் கட்சிப் பணியில் இருந்து ஓய்வுபெறுவதாக கடந்த வாரம் அறிவித்தனர்.…

இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் நம்பிக்கையை இழந்துவிட்டார் மம்தா பானர்ஜி : காங். எம்.பி. ஆதிர் ரஞ்சன் சௌத்ரி குற்றச்சாட்டு

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்தது. சந்தேஷ்காலி விவகாரத்தை அடுத்து மத்திய பாஜக அரசுடன்…

தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள 2 ஆணையர்கள் பதவியிடங்களை நிரப்ப பிரதமர் மோடி துரித நடவடிக்கை… மார்ச் 15ம் தேதி தேர்வு…

இந்திய தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே மற்றும் அருண் கோயல் ஆகியோரின் காலியிடங்களை மார்ச் 15ம் தேதிக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2024 மக்களவை தேர்தல்…

சோளிங்கர் ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில் ரோப்கார் வசதி துவங்கப்பட்டதை அடுத்து பக்தர்கள் மகிழ்ச்சி…

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் அமைந்துள்ளது. மலைமீது அமைந்துள்ள இந்த கோயிலுக்குச் செல்ல 1,305 படிக்கட்டுகளை ஏறிச்…

தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நேரத்தில் தேர்தல் ஆணையர் பதவி விலகி இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது : கார்த்தி சிதம்பரம் எம்.பி.

3 ஆணையர்களைக் கொண்ட அமைப்பான இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒரு பதவி காலியாக உள்ள நிலையில் மற்றொரு தேர்தல் ஆணையரான அருன் கோயல் தீடீரென ராஜினாமா…

தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா…

தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டுள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான கோயல், நவம்பர் 21, 2022 அன்று…

திமுக 21 இடங்களில் போட்டி… திமுக கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்தது…

2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு முடிவடைந்தது. காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்கள் வழங்கியுள்ள திமுக புதுச்சேரி தொகுதியையும் காங்கிரஸ்…

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கீடு… புதுச்சேரியிலும் காங்கிரஸ் போட்டியிடும்… திமுக-வுடன் உடன்பாடு ஏற்பட்டது…

2024 மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 9 இடங்களில் போட்டியிடுகிறது. இதுதொடர்பாக திமுக-வுடன் இன்று உடன்பாடு எட்டப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள…

டெல்லி ராம் லீலா மைதானத்தில் மார்ச் 14ம் தேதி விவசாயிகள் பேரணி… நாளை ரயில்மறியல் போராட்டம்… தொடரும் விவசாயிகள் போராட்டம்

டெல்லி நோக்கி பேரணி நடத்த விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்த நிலையில் பஞ்சாப், ஹரியானா, உ.பி. எல்லையில் உள்ள விவசாயிகள் மார்ச் 6 ம் தேதி டெல்லி…