Author: Sundar

ராஜிவ் கொலை குற்றவாளி சாந்தன் இலங்கை செல்ல அனுமதி…

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளில் ஒருவரான சாந்தனை மீண்டும் இலங்கை அழைத்துச் செல்ல அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் உள்ள இலங்கை…

இயக்குனர் மணிகண்டன் வீட்டில் இருந்து திருடிய தேசிய விருதை திரும்பவும் வந்து வீட்டுமுன் வைத்துச் சென்ற ‘பலே’ திருடர்கள்

காக்கா முட்டை, கடைசி விவசாயி உள்ளிட்ட எதார்த்தமான கதைகளங்களை கொண்ட படங்களை இயக்கியவர் மணிகண்டன். சமீபத்தில் மணிகண்டனின் மதுரை வீட்டில் நுழைந்த திருட்டுக் கும்பல் அவரது வீட்டில்…

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் 2023 ஜூன்…

டெல்லி நோக்கி விவசாயிகள் படையெடுப்பதை தடுக்க ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில எல்லையில் பலத்த பாதுகாப்பு… டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு…

டெல்லி நோக்கி விவசாயிகள் படையெடுப்பதை தடுக்க ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தவிர, 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதை அடுத்து…

தமிழக முன்னாள் அமைச்சர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் சட்லெஜ் நதியில் சடலமாக மீட்பு…

சட்லெஜ் நதியில் அடித்துச் செல்லப்பட்ட சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் 9 நாட்களுக்குப் பிறகு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் அமைச்சரும் சென்னை மாநகராட்சி…

ஆளுநருக்கு மரியாதையும் தெரியவில்லை… நெறிமுறைகளும் தெரியவில்லை… ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்

“ஆளுநருக்கு மரியாதையும் தெரியவில்லை நெறிமுறைகளும் தெரியவில்லை தமிழக சட்டமன்றத்தில் ஆர்.என். ரவி உரை நிகழ்த்துவது இதுவே கடைசி முறை” என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தின்…

தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் புறக்கணித்த உரையின் பகுதி…

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று துவங்கியது. 8 நாட்கள் நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான இன்று சட்டப்பேரவையில் மிகவும் பரபரப்பு…

ஆஸ்திரேலியா : பணி நேரத்துக்குப் பின் வரும் வேலைக்கான அழைப்பை மறுக்கும் உரிமையை வழங்கும் சட்டம் அறிமுகம்

ஆஸ்திரேலியாவில் பணி நேரத்துக்குப் பின் வரும் வேலைக்கான அழைப்புகளைப் புறக்கணிப்பதற்கான உரிமையை தொழிலாளர்களுக்கு வழங்க வகை செய்யும் சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தொழிலாளர்கள் தங்கள் வேலை…

பிரதமர் மோடி ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் அல்ல… அதனால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தமாட்டார்… : ராகுல் காந்தி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி பொதுப் பிரிவைச் சேர்ந்தவர் என்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல என்றும் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி…

உயிருள்ளவரை அதிமுக… நான் பாஜகவில் இணையவில்லை… அவிநாசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்புசாமி பேட்டி…

அதிமுக-வைச் சேர்ந்த 14 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மாற்றுக்கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் மொத்தம் 19 பேர் டெல்லியில் இன்று மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தலைமையில்…