Author: Sundar

அமெரிக்க அதிகாரிகளை இந்தியா கண்டிக்குமா ? அல்லது இந்தியாவில் வீடியோவை தடை செய்யுமா ? சட்டவிரோத வெளிநாட்டினரின் கை கால்களில் விலங்கிடும் வீடியோ…

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினரை நாடுகடத்தும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 335 பேர் இதுவரை மூன்று கட்டமாக இந்தியா அனுப்பிவைக்கப்பட்டனர். அமெரிக்க போர்…

மகா கும்பமேளா : ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான வணிகத்தை உருவாக்கும்: வர்த்தக அமைப்பு CAIT மதிப்பீடு

புனித நகரமான பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் பொருட்கள் மற்றும் சேவைகள் மூலம் ரூ.3 லட்சம் கோடி (USD 360 பில்லியன்) வர்த்தகம் நடந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது…

‘திரும்பி வந்து பழிவாங்குவேன்’: பங்களாதேஷ் இடைக்கால தலைவர் யூனுஸ் பயங்கரவாதிகளை ‘கட்டவிழ்த்து விடுவதாக’ ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு

பங்களாதேஷ் இடைக்கால தலைவர் யூனுஸ் பயங்கரவாதிகளை ‘கட்டவிழ்த்து விடுவதாக’ பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டி உள்ளார். 16 ஆண்டுகால ஹசீனாவின் அவாமி…

இந்தியாவின் புகழ்பெற்ற காம்பா கோலாவை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அறிமுகப்படுத்தியது ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் FMCG கிளையாக செயல்படும் ரிலையன்ஸ் நுகர்வோர் தயாரிப்புகள் லிமிடெட் (RCPL), புகழ்பெற்ற இந்திய குளிர்பான பிராண்டான காம்பா கோலாவை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE)…

‘சிட்டி கில்லர்’ சிறுகோள் பூமியைத் தாக்க 3.1 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக நாசா தகவல்

சிலியில் உள்ள எல் சாஸ் ஆய்வகத்தால் டிசம்பர் 27, 2024 அன்று புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறுகோள், 2032 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கும் வாய்ப்பு இருமடங்காக…

அமலாக்கத்துறை, வங்கி ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் ராக்கெட் விஞ்ஞானிகளை பணி நீக்கம் செய்ய மஸ்க் உடன் கூட்டணி அமைத்த டிரம்ப்

அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகும் நிலையில் உள்ளூர் நிர்வாகம் முதல் உலகின் அனைத்து மூலைமுடுக்குகளையும் தனது கைக்குள் கொண்டு வர தேவையான அனைத்து…

கேரளா : கால்பந்து மைதானத்தில் வெடித்த பட்டாசு பார்வையாளர்கள் மீது விழுந்ததால் சிதறி ஓட்டம்…

கேரளாவின் மலப்புரத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றில் வெடிக்கப்பட்ட பட்டாசு பார்வையாளர்கள் மீது விழுந்ததால் ரசிகர்கள் சிதறி ஓடியதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. மலப்புரம் அரிக்கோடு தேராட்டாமாலில்…

4ல 3ல : பீகாரில் இருதார விவகாரத்தில் தீர்ப்பு… ‘முதல் மனைவியுடன் 4 நாட்கள், இரண்டாவது மனைவியுடன் 3 நாட்கள்’…

பீகார் மாநிலம் பூர்னியா பகுதியில் இரண்டு பெண்களை திருமணம் செய்த நபர் இனி வாரத்தில் 4 நாட்கள் முதல் மனைவியுடனும் மீதம் 3 நாட்கள் இரண்டாவது மனைவியுடனும்…

மகாகும்பமேளா புனித நீராடல் : பிரயாக்ராஜில் கங்கை-யமுனை நீர் மனித கழிவுகளால் மாசுபட்டுள்ளது… NGTக்கு CPCB அனுப்பிய அறிக்கையில் பகீர் தகவல்…

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த 37 நாட்களாக நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை சுமார் 53 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடியுள்ளனர். இதையடுத்து நீரின் தரம்…

அயோத்தி ராமர் கோயில் அருகே பறந்து கொண்டிருந்த ட்ரோனை போலீசார் சுட்டு வீழ்த்தினர்

அயோத்தி ராம் மந்திர் பாதையில் பறந்து கொண்டிருந்த கேமரா பொருத்தப்பட்ட ட்ரோனை போலீசார் சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் ட்ரோன் கேமராவை முழுமையாக…