தென் மாவட்ட பஸ்கள் நாளை (மார்ச் 4) முதல் தாம்பரம் செல்லாது… கிளாம்பாக்கம் ரயில் நிலைய திறப்பு வரை நீட்டிக்க கோரிக்கை…
தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் நாளை மார்ச் 4ம் தேதி முதல் தாம்பரம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் தற்போது கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தை…