சென்னை-பெங்களூரு விரைவுச் சாலையில் பயங்கர விபத்து: கோலாரைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்
சென்னை – பெங்களூரு இடையே புதிதாக போடப்பட்டுள்ள விரைவுச் சாலையில் குப்பனஹள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மோசமான சாலை விபத்தில் இரண்டு வயது குழந்தை உட்பட…
சென்னை – பெங்களூரு இடையே புதிதாக போடப்பட்டுள்ள விரைவுச் சாலையில் குப்பனஹள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மோசமான சாலை விபத்தில் இரண்டு வயது குழந்தை உட்பட…
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சர்வதேச ஊடகங்கள் முன்பாக விமர்சித்தது டிரம்புக்கு ஏற்பட்ட அவமரியாதையாகப் பார்க்கப்படுகிறது. ஜெலன்ஸ்கியின் இந்த முட்டாள்தனத்தால் உக்ரைன் அதிக…
97வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா இந்திய நேரப்படி இன்று அதிகாலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. ஆஸ்கார் என்று அனைவராலும் அழைக்கப்படும் இந்த விருதுப் பட்டியலில்…
ரஷ்ய தாக்குதலை சமாளிக்க உக்ரைனுக்கு தரை மற்றும் வான் பாதுகாப்பை பிரிட்டன் வழங்கும் பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் கூறியுள்ளார். வரலாற்றில் நாம் ஒரு சிக்கலான பாதையில்…
தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் நாளை மார்ச் 4ம் தேதி முதல் தாம்பரம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் தற்போது கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தை…
கொஞ்சம் கூட நன்றி விசுவாசம் இல்லை… ராஜதந்திரம் என்ன ராஜதந்திரம்…. எங்க எதிர்க்கட்சி காரங்ககூட சரசம் பண்ணது நீதானே ?… 2014ல் இருந்து இப்பவரை ரஷ்ய தாக்குதல்…
வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை அன்று சர்வதேச தொலைகாட்சி மற்றும் ஊடகங்கள் முன் அமெரிக்கா மற்றும் உக்ரைன் நாட்டு அதிபர்கள் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். ரஷ்யா உடனான போரில்…
‘ஸ்கைப்’ இணைய வழி அழைப்புச் சேவையை மூட மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 2003 இல் தொடங்கப்பட்ட ஸ்கைப், அதன் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் 2000த்தின்…
சென்னை மாநகராட்சியின் நிர்வாக எல்லைகளை மறுசீரமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதால், பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலங்களின் எண்ணிக்கையை 15ல் இருந்து 20 ஆக அதிகரிக்க முதல்வர்…
ரஷ்யா உடனான போரை உடனே நிறுத்தவேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டதை அடுத்து இருவருக்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. அமெரிக்க…