Author: Suganthi

ஐசோபார்: பல்லாயிரம் உயிர்களை காக்கும் அரிய கண்டுபிடிப்பு

பிரிட்டனை சேர்ந்த 22 வயது இளம் மாணவன் கண்டறிந்த ஐசோபார் எனப்படும் குட்டி ஃப்ரிட்ஜ் தடுப்பூசி மருந்துகளை பதப்படுத்தும் பிரச்சனைக்கு தீர்வாக அமைந்துள்ளது. இங்கிலாந்தின் லாபோரோ பல்கலைகழகத்தின்…

விபச்சார மோசடியில் மத்திய அமைச்சர்: சுவாதி மாலிவால் பகீர் குற்றச்சாட்டு

டெல்லி மாநில பெண்கள் ஆணையத்தலைவராக பணியாற்றிவரும் சுவாதி மாலிவால் பெயரை குறிப்பிடாமல் ஒரு மத்திய அமைச்சர் மற்றும் டெல்லியில் உள்ள பிரபல தேசிய கட்சியின் தலைவர் ஆகியோரின்…

பாகிஸ்தான் விவகாரத்தில் மோடி: அன்றும் இன்றும்

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் இந்தியாவை சீண்டிய போதெல்லாம் நிதானத்தைக் கடைப்பிடித்த மன்மோகன்சிங் அரசை அப்போது எதிர்கட்சி வரிசையில் இருந்த இன்றைய பிரதமர் மோடி கடுமையாக விமர்ச்சித்து…

இந்தியாவின் 100 டாப் பணக்காரர்கள்: முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்

இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் யார் என்று அமெரிக்காவின் பிரபல வணிக இதழான ஃபோர்ப்ஸ் செய்த ஆய்வில் தொடர்ந்து 9-வது ஆண்டாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ்…

போர் பீதியினால் பாகிஸ்தானின் பங்குசந்தை கடும் வீழ்ச்சி

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழிக்கேற்றபடி பாகிஸ்தான் உரி தாக்குதல் மூலம் விதைத்த வினையை பங்குச் சந்தையில் அறுத்திருக்கிறது. காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள ராணுவ…

ராம்குமாரில் உடல் -5°C வெப்பநிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்

சுவாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் மரணமடைந்த ராம்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கென்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் -5°C வெப்பநிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. சுவாதி…

ஏழை என்றால் இளக்காரமா? மகாராஷ்டிர அரசை விளாசிய நீதிமன்றம்

ஒரே ஆண்டில் ஊட்டச்சத்து குறைவால் 18,000 ஏழைக் குழந்தைகள் இறந்ததற்கு மகாராஷ்டிர அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்று அந்த அரசை மும்பை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.…

பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்கிறது அமெரிக்கா?

அமெரிக்கா பாகிஸ்தானை விரைவில் தீவிரவாத நாடாக அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்ப்ட்டுள்ளது பாகிஸ்தானை தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் பட்டியலில்…

டெல்லி: கொசுக்களை ஒழிக்க களமிறங்குகிறது ரயில்வே துறை

புதுடெல்லியில் வரும் செப்டம்பர் 23-ஆம் தேதிமுதல் இரயில்வே வழித்தடங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரில் பெருகும் கொசுக்களை அழிக்க “மஸ்கிட்டோ டெர்மினேட்டர்” என்ற புதிய ஆபரேஷன் மூலம் களமிறங்க முடிவு…

எச்சரிக்கை! தூக்கமின்மை, தற்கொலை எண்ணத்தைத் தூண்டும்!

உறக்கம் உயிர்களுக்கு கிடைத்திருக்கும் உயரிய வரம். நாம் உறங்கும்போது நமது உடல் ரீ-சார்ஜ் ஆவது மட்டுமன்றி உடலினுள் மில்லியன் கணக்கான வேதிவினைகளும் நடைபெறுகின்றன. உடலின் செல்களெல்லாம் புத்துயிர்…