Author: Suganthi

வருகிறது 50 இடங்களில் இலவச அம்மா வைஃபை மண்டலங்கள்

விரைவில் தமிழகத்தின் 50 முக்கிய பகுதிகளில் அம்மா இலவச வைஃபை மண்டலங்களை அமைக்கப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா மருந்தகம் ,…

ராஞ்சி: ஏழை நோயாளிக்கு தரையில் சோறுபோட்ட அரசு ஆஸ்பத்திரி

ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஏழை நோயாளி ஒருவருக்கு தட்டு இல்லாத காரணத்தால் தரையில் சோறுபோட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஞ்சி அரசு…

பேராசிரியர் பணிக்கு திரும்புகிறார் மன்மோகன் சிங்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனக்கு விருப்பமான பேராசிரியர் பணிக்கு திரும்ப முடிவு செய்துள்ளார். அவர் பஞ்சாப் பல்கலைக் கழக பொருளாதாரத் துறை மாணவர்களுக்கு பாடம் கற்றுத்…

ஒபாமாவை கலங்க வைத்த 6 வயது சிறுவனின் கடிதம்

உடல் முழுவதும் காயங்களுடன் மரண பயத்தோடு அமர்ந்திருக்கும் ஒரு சிறுவனின் புகைப்படத்தை நாம் சமூகவலைதளங்களில் பார்த்துவிட்டு பரிதாபத்துடன் கடந்து சென்றிருப்போம். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த 6 வயது…

ஸ்மார்ட்போன் நன்கொடை: சிங்கப்பூரில் புதுமையான சேவை

சிங்கப்பூரில் கட்டடப் பணி, கப்பல் கட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டிருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களிடம் பெரும்பாலும் 2ஜி மொபைல்களே உள்ளன. இவர்கள் பெரும்பாலும் இந்தியா, பங்களாதேஷ், தாய்லாந்து போன்ற…

உரி தாக்குதலில் மரணமடைந்த வீரர்களின் குழந்தைகளது படிப்பு செலவை ஏற்ற தொழிலதிபர்

ஜம்மு-காஷ்மீர் உரி முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணமடைந்த 18 ராணுவ வீரர்களின் குழந்தைகளது கல்விச் செலவை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளார். இந்த நல்ல உள்ளத்துக்கு சொந்தக்காரர் குஜராத்தை…

பக்கத்து சீட்டில் குண்டு மனிதர்: எமிரேட்ஸ் ஏர்லைன்ஸை கோர்ட்டுக்கு இழுத்த பயணி

பக்கத்து இருக்கையில் உடல் பருமனான ஒருவர் அமர்ந்து தனது இடத்தையும் சேர்த்து ஆக்கிரமித்துக் கொண்டதால் 9 மணிநேரங்கள் அவதிப்பட்ட ஒரு இத்தாலிய வழக்கறிஞர் தனக்கு மாற்று ஏற்பாடுகள்…

காஷ்மீர் பிரச்சனையில் சீனாவின் நிலைப்பாடு என்ன?

சீனா ஒருபக்கம் காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானை ஆதரிப்பதும் இன்னொருபக்கம் நடுநிலையுடன் இருப்பதாக காட்டிக்கொள்வதுமாக இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறது. சீனப் பிரதமர் லீ கெகுயாங் கடந்த 21-ஆம்…

பனாரஸ் பல்கலைகழகத்தில் பறக்கும் காவிக்கொடி

Written by Hasiba B Amin for jantakareporter இன்று பல பல்கலைகழகங்களிலும் கல்விநிறுவனங்களிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊடுருவல் இருப்பதை கண்கூடாக காண முடிகிறது. கல்வி நிறுவனங்கள்…

மும்பையில் ரெய்டு: வருமான வரி வளையத்துக்குள் ரோட்டோர உணவகங்கள்

மும்பையில் ரோட்டோரங்களில் பிசியாக செயல்படும் வடாபாவ், தோசை, சாண்ட்விச் போன்றவைகளை விற்கும் உணவங்களில் வருமானவரித்துறை நடத்திய ரெய்டில் கோடிக்கணக்கான கருப்புப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தானாக…