26/11 மும்பை தாக்குதலில் உயிர் தப்பியதப்பிய யூத சிறுவன் எங்கே?
26/11 மும்பை தாக்குதல் நடந்து எட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. அந்த தாக்குதலில் உயிர்தப்பிய யூத சிறுவன் மோஷி ஹோல்ட்ஸ்பெர்க் குறித்து தற்பொழுது சில செய்திகள் வெளிவந்திருக்கின்றன. 8…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
26/11 மும்பை தாக்குதல் நடந்து எட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. அந்த தாக்குதலில் உயிர்தப்பிய யூத சிறுவன் மோஷி ஹோல்ட்ஸ்பெர்க் குறித்து தற்பொழுது சில செய்திகள் வெளிவந்திருக்கின்றன. 8…
கறுப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறி ரூபாய் நோட்டுக்களை தடைசெய்த முயற்சி விழலுக்கிறைத்த நீரைப்போல வீணாவது உறுதி என்று அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலர்…
பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்றுள்ள ஜெனரல் கொமர் ஜாவெத் பஜ்வாவிடம் எச்சரிகையாக இருங்கள். அவர் மிகுந்த அனுபவமும் திறமையும் வாய்ந்தவர் என்று முன்னாள் இந்திய ராணுவ…
பழைய 500, 1000 நோட்டுக்களை கண்டாலே மக்கள் அலறி தெறித்து ஓடும் இவ்வேளையில் பெங்களூருவில் உள்ள ஒரு பள்ளி பெற்றோர்களை செல்லாத நோட்டில் பள்ளிக் கட்டணத்தை கட்டச்…
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் திருமணம் பஞ்சாப் மாநிலம் பதேகாரில் உள்ள ஒரு குருதுவாராவில் வரும் நவம்பர் 30-ஆம் தேதி நடைபெறுகிறது. அவர் பிரிட்டிஷ் மொரீஷியன் மாடல்…
ஊசிமூலம் செய்யப்படும் கருத்தடை முறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இவை முதல்கட்டமாக விரைவில் மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் ஆகிய இடங்களிலும் அடுத்தகட்டமாக மாவட்ட துணை…
சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்படுத்தும் சீன பாகிஸ்தான் எகனாமிக் கோரிடார் (CPEC) என்ற பிரம்மாண்ட திட்டத்தில் தானும் இணைய ரஷ்யா விருப்பம் தெரிவிப்பதை அடுத்து அதை வரவேற்கும்…
இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சர்ஜிகள் ஸ்டிரைக் நடத்தியதை அடுத்து எப்போதும் எந்த நடவடிக்கைக்கும் தயாராக இருங்கள் என்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முன்னனி தலைவர் ராஜா…
தொழில் துறையில் தமிழகத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நகரம் திருப்பூர். இம்மாநகரம் ஆயத்த ஆடை தொழிலில் தலைசிறந்து விளங்குகிறது. வெளிநாடுகளில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில்…
ரூபாய் நோட்டு தடையால் பணமின்றி நிற்கவிருந்த திருமணத்தை கிராமமக்கள் ஒன்றுகூடி பண உதவி செய்து வெற்றிகரமாக நடத்திமுடித்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர்…