Author: ரேவ்ஸ்ரீ

மின்சாரம் தாக்கி என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்தது எப்படி ?: வெளியானது அதிர்ச்சி தகவல்

பல்லடத்தில் மின்சாரம் தாக்கி என்ஜினீயரிங் மாணவர் பலியானது எப்படி என்பது குறித்து உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது. பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு…

குடும்பத் தகராறு எதிரொலி: விஷம் குடித்த ஒருவர் தற்கொலை

மானூர் அருகே குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்து ஒருவர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அருகே உள்ள மானூரை அடுத்த…

மோட்டார் சைக்கிள் மீது மினி சரக்கு வேன் மோதல்: ஒருவர் பலி

ராயக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது தக்காளி பாரம் ஏற்றி வந்த மினிசரக்கு வேன் மோதியதில், வியாபாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில்…

தர்மபுரியில் மிதமான மழை: வாகன ஓட்டிகள் அவதி

தர்மபுரியில் 30 நிமிடங்களுக்கும் மேலாக மிதமான மழை பெய்தததன் காரணமாக, வாகனங்களில் செல்வோர் மிகுந்த அவதி அடைந்தனர். தர்மபுரி மாவட்டத்தின் நகரப் பகுதியில் நேற்று காலை முதல்…

டாஸ்மாக் ஊழியர் மீது கொதுக்கும் எண்ணை ஊற்றிய கும்பல்: போலீசார் விசாரணை

மதுரை டாஸ்மாக் பாரில் தகராறு செய்து பணம் பறித்த கும்பல் ஊழியர் மீது, கொதிக்கும் எண்ணை ஊற்றிவிட்டு தப்பிய 3 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…

களக்காட்டில் தொடர் மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

களக்காட்டில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் கொசுக்கடியில் தவிக்கின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். களக்காட்டில் சமீப நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. பகல்-…

ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலை: மாதர் & மாணவர் சங்கத்தினர் போராட்டம்

ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலையை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்திய ஜனநாயக வாலிபர்…

மணல் கடத்தலை தடுத்த அதிகாரிக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது

முசிறி பகுதியில் மணல் கடத்தலை தடுத்த அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்து லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். முசிறி பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக…

காதலித்து பெண்ணை ஏமாற்றிய நபர்: திருமணத்திற்கு மறுத்ததால் கைது

காதலித்து உல்லாசமாக இருந்து விட்டு திருமணத்துக்கு மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேடசந்தூர் அருகே உள்ள தாசரிபட்டியைச் சேர்ந்த சண்முகம் மகன் மருதநாயகம். மில் தொழிலாளி.…

வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை: போலீசார் விசாரணை

நிலக்கோட்டை அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்தவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். வத்தலக்குண்டு கன்னிமார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாளக்காள். இவருக்கு மாரிச்சாமி என்பவருடன்…