Author: ரேவ்ஸ்ரீ

வறண்ட மன்னவனூர் ஏரி: மூடப்பட்டது சுற்றுச்சூழல் பூங்கா

கொடைக்கானல் மன்னவனூர் ஏரி வறண்டதால் சுற்றுச்சூழல் பூங்கா இன்று காலை முதல் மூடப்பட்டது. கொடைக்கானல் மலைப்பகுதியில் போதிய அளவு மழை பெய்யாததால் மேல் மலைப்பகுதிகளில் வறட்சி நிலவி…

ராமநாதபுரத்தில் மின் விநியோகம் பாதிப்பு: மாணவர்கள் அவதி

ராமநாதபுரத்தில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 3 நாட்களாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சரி…

4 நாட்களில் 3 லட்சம் பேர் தரிசித்த அத்திவரதர்: தரிசன நேரம் குறைப்பு

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் நடந்து வரும் அத்திவரதர் விழாவில் 4 நாட்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில்…

நடிகர்களை போல எனக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்: மு.க ஸ்டாலின் பேச்சு

தமிழ் திரைத்துறை நடிகர்கள் போல தனக்கும் ரசிகர்கள் பட்டாளம் இருப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசியுள்ளார். திமுக நிர்வாகி தங்கராஜ் என்பவரின் இல்ல திருமண விழாவில்…

நாட்டின் விடுதலைக்காக சித்திரவதை அனுபவித்தோருக்கு பென்ஷன் மறுப்பதா ?: நீதிமன்றம் கண்டனம்

நாட்டின் விடுதலைக்காக சிறையில் சித்திரவதை அனுபவித்தவர்களுக்கு பென்ஷன் மறுப்பது நியாயமற்றது என மத்திய அரசுக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே விலன்கட்டூரைச் சேர்ந்தவர்…

தனியார் மயமாகும் சேலம் இரும்பாலை: தொழிலாளர்கள் போராட்டம்

சேலம் இரும்பாலயை தனியார் மயமாக்குவதை கண்டித்து, ஆலை தொழிலாளர்கள் தரப்பில் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்தபட்டு வருகிறது. சேலம் இரும்பாலை, கடந்த 1981ல் இந்திராகாந்தி…

அத்திவரதர் தரிசனத்திற்காக சிறப்பு ரயில்கள் இயக்கம்: தென்னக ரயில்வே அறிவிப்பு

அத்திவரதர் தரிசனத்திற்காக நாளை முதல் காஞ்சிபுரத்திற்கு கூடுதலாக 6 ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின்…

தூத்துக்குடி அனல் மின் நிலைய அலகுகளில் பழுது: மின்சார உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் இரு அலகுகள் பழுதான காரணத்தால், 420 மெகா வாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 2வது…

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர் மின்வெட்டு: மக்கள் அவதி

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்வெட்டு மற்றும் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுவதால், இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என அம்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளுக்கு பட்டா: அமைச்சர் ஆர்.பி உதயகுமார் உறுதி

அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். சட்டமன்ற கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின் போது அதிமுக உறுப்பினர் ஒருவர்…