Author: ரேவ்ஸ்ரீ

வறண்டு கிடக்கும் மஞ்சளாறு அணை: தேனி, திண்டுக்கலில் குடிநீர் தட்டுப்பாடு

போதிய மழை இல்லாத காரணத்தால் தேவதானப்பட்டி மஞ்சளாறு அணை வறண்டு வருவது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை…

வேலூர் வணிக குற்றவியல் காவல் ஆய்வாளர் வீட்டில் ரெய்டு: 50 வீடு பத்திரங்கள் பறிமுதல்

வேலூர் வணிக குற்றவியல் காவல் ஆய்வாளர் வீட்டில் திடீரென ரெய்டு நடத்தப்படுவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வேலூர் வணிக குற்ற புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர்…

மகளை கண்டு கதறி அழுத டான்ஸ் மாஸ்டர் சாண்டி

12ம் நாளான நேத்திக்கு குலேபகாவலி படத்துல இருந்து குலேபா அப்டிங்குற பாடல் ஒளிபரப்பப்பட, எல்லாருமே எழுந்து ஆடினாங்கன்னு தான் சொல்லனும். அனிருத் இசையில வந்த அந்த பாடல்…

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா மதுமிதா ??

பிக்பாஸ் நிகழ்ச்சியோட 12ம் நாளுக்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டிருக்காங்க. முதல் ப்ரோமோவுல கவின், சாக்ஷி கிட்ட விழுந்துட்டாருன்னு தான் சொல்லனும். சாக்ஷி பொட்டு வைக்குறதை ரசிக்குறதும்,…

இடம் மாறி மலரும் காதல்: பிக்பாஸ் வீட்டில் புது டுவிஸ்ட்

ஏற்கனவே அபிராமி – முகன் ராவ் விவகாரம் பிரச்சனையா போய்கிட்டு இருக்க, 10ம் நாள் தொடர்ச்சியை 11வது நாள்ல காட்டினாங்க பிக்பாஸ். தண்ணீரை சேமிக்குறதுக்காக முதல்ல டைமிங்…

வாழப்பாடி அருகே கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் உலகின் மிக உயரமான முருகன் சிலை: பக்தர்கள் மகிழ்ச்சி

வாழப்பாடி அருகே தயாரிக்கப்படும் உலகில் மிக உயரமான முருகன் சிலை, கும்பாபிேஷகத்திற்கு தயாராகி வருவது முருக பக்தர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே பத்துமலை…

வாழப்பாடி அருகே சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம்: கிரிக்கெட் வீரர்கள் மகிழ்ச்சி

வாழப்பாடி அருகே 13 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் பிரம்மாண்டமான முறையில் சேலம் கிரிக்கெட் பவுன்டேஷன் தரப்பில், புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளதால், கிரிக்கெட் வீரர்கள் மகிழ்ச்சி…

தேங்காய் விலை கடும் வீழ்ச்சி: தென்னை விவசாயிகள் கவலை

சேலத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக தேங்காய் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களா கடும் வறட்சி நிலவி வருகிறது.…

17 தாலுகா நீதிமன்றங்களுக்கு விரைவில் நீதிபதிகள் நியமிக்கப்படும்: அமைச்சர் சி.வி சண்முகம்

அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 17 தாலுக்கா நீதிமன்றங்களுக்கும் விரைவில் நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய…

தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி: டயாலிஸிஸ் மேற்கொள்ள முடியாமல் அரசு மருத்துவமனை திணறல்

திருவாரூர் அரசு மருத்துவமனையில், போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் டயாலிஸிஸ் மேற்கொள்ள இயலாமல், 3 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி…