Author: ரேவ்ஸ்ரீ

வாலிபால் போட்டி இடைவேளியில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய வீராங்கனை: வைரலாகும் புகைப்படம்

வாலிபால் வீராங்கனை ஒருவர் இடைவேளை நேரத்தில் ஓடிவந்து அவரது குழந்தைக்கு பாலூட்டிய உருக்கமான சம்வம் மிசோராமில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மிசோராமில் மாநில அளவிலான வாலிபால் போட்டி…

எஸ்.பி.ஐ மூலம் தேர்தல் நிதி பத்திரங்கள் வெளியிட தடையில்லை: நிர்மலா சீதாராமன்

பாரத ஸ்டேட் வங்கி மூலம் தேர்தல் நிதி பத்திரங்கள் வெளியிட இந்திய ரிசா்வ் வங்கி ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அரசியல்…

நாடாளுமன்ற அவையில் காகித கிழிப்பு மக்களிடம் தவறான கருத்தை பதிய செய்யும்: வெங்கய்ய நாயுடு கருத்து

அவையில் காகிதத்தை கிழித்து எறிவது உங்கள் கோபத்தை வெளிக்காட்டுவது, மக்களிடம் தவறான கருத்தை உங்கள் மீது ஏற்படுத்தலாம் என நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய…

நடக்குமா உள்ளாட்சித் தேர்தல் ?: திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், தேர்தல் ஆணைய வழக்குகள் இன்று விசாரணை

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரும் திமுகவின் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி தமிழக அரசு தொடர்ந்துள்ள மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. தமிழக உள்ளாட்சித் தேர்தலை…

மாநிலங்களவையில் நிறைவேறுமா குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: பாஜகவுக்கு எதிராக கட்சிகளை திரட்ட காங்கிரஸ் தீவிரம்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், கூட்டணி கட்சிகள் மற்றும் இதர கட்சிகளை பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க வைக்க காங்கிரஸ் கடுமையாக…

இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே பிரதமரின் இலக்கு: நிதின் கட்காரி

இந்தியாவை 5 டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரமாக மாற்றுவதே பிரதமரின் இலக்கு என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பெங்களூரு சா்வதேச மாநாட்டு அரங்கில்…

புதிய குடியுரிமை சட்டம் குறித்து தெளிவில்லாமல் அமெரிக்கா பேசுகிறது: இந்திய உள்துறை அமைச்சகம்

புதிய குடியுரிமை சட்டம் குறித்த தெளிவான சிந்தனை இல்லாமல் தெளிவில்லாமல் சர்தவேசத மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் பேசுவதாக இந்திய உள்துறை அமைச்சகம் வேதனை தெரிவித்துள்ளது. இந்தியாவில்…

காரில் கடத்தப்பட்ட இரண்டாயிரம் மதுபாட்டில்கள்: துரத்திச் சென்று பறிமுதல் செய்த காவல்துறை

கும்பகோனம் அருகே காரில் கடத்தப்பட்ட இரண்டாயிரம் மதுபாட்டில்களை காவல்துறையினர் துரத்திச் சென்று பறிமுதல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள்…

குடியுரிமை சட்ட மசோதாவில் ஷியா முஸ்லிம் பிரிவை சேர்க்கவும்: மத்திய அரசுக்கு ஷியா வஃக்பு வாரிய தலைவர் கோரிக்கை

மத்திய அரசின் குடியுரிமை சட்ட மசோதாவின்படி குடியுரிமை பெறுபவர்கள் பட்டியலில் ஷியா முஸ்லிம் பிரிவினரையும் சேர்க்கவேண்டும் என உத்திர பிரதேச ஷியா வஃக்பு வாரியத்தின் தலைவர் வசீம்…

புதிய இந்தியாவை கட்டமைக்கும் மோடிக்கு முழு ஆதரவு: பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன்

புதிய இந்தியாவை கட்டமைக்க பிரதமர் மோடிக்கு தாம் முழு ஆதரவு அளிப்பதாக பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு வரும் 12ம் தேதி தேர்தல்…