இராணுவத்தின் சதி திட்டத்திற்கு எதிராக போராட வேண்டும்- ஆங் சான் சுகி
மியான்மர்: மியான்மரின் நடைமுறை தலைவரும் மாநில ஆலோசகருமான ஆங் சான் சூகி அவருடைய ஆளும் தேசிய லீக் கட்சியிலிருந்து அவரையும் இன்னும் பல மூத்த உறுப்பினர்களையும் கைது…
மியான்மர்: மியான்மரின் நடைமுறை தலைவரும் மாநில ஆலோசகருமான ஆங் சான் சூகி அவருடைய ஆளும் தேசிய லீக் கட்சியிலிருந்து அவரையும் இன்னும் பல மூத்த உறுப்பினர்களையும் கைது…
துபாய்: துபாயை சேர்ந்த இந்திய தொழிலதிபர் அங்குள்ள காவல்துறை அதிகாரிக்கு 2,00,000 திர்ஹாம் லஞ்சம் கொடுத்ததால், துபாய் நீதிமன்றம் அவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை விதித்து…
சீனா: சீனாவின் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போனைப் பயன்படுத்த கூடாது என கல்வி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. மாணவர்களை இன்டர்நெட் மற்றும் வீடியோகேம்…
சென்னை: தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் பெய்த மழையால் பாதிக்கபட்ட 6.81 லட்சம்…
விசாகபட்டினம்: ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனா தொற்று காரணமாகக் கடந்த ஆண்டு…
மதுரை: அழகர்கோவில் நூபுர கங்கையில் பக்தர்கள் தீர்த்தமாட நாளை அனுமதி அளிகப்பட்டுள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான தென் திருப்பதி என போற்றி அழைக்கப்படுவது மதுரை அருகே…
ராஜஸ்தான்: ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் 1174 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தானின் 20 மாவட்டங்களில் 90 நகராட்சி அமைப்புகளுக்கு கடந்த வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. ராஜஸ்தான்…
கிருஷ்ணகிரி: மன்னிப்பு கேட்டால் தினகரனை அதிமுகவில் சேர்க்க பரிசீலனை செய்வோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி, அதிமுகவில் நிரந்தர பொதுசெயலாளர்…