Author: ரேவ்ஸ்ரீ

சேலத்தில் குடிநீர் வசதி கிடைக்காத கிராமங்களில் குடிநீர் வசதியை செய்து தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சேலம் மாவட்டத்தில் கிராமங்களுக்கு குடிநீர் வசதி கிடைக்காத விவகாரம் தொடர்பாக விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்…

கொரோனா பாதிப்பை கண்காணிக்க 13 பேர் கொண்ட குழு அமைப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இதற்கான…

பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மற்ற மாநிலங்கள் எடுக்கும் முடிவையும் கவனித்து வருகிறோம் – அமைச்சர்

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மற்ற மாநிலங்கள் எடுக்கும் முடிவையும் கவனித்து வருகிறோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பிளஸ்…

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவதே சரியானது: கமல்ஹாசன் கோரிக்கை

சென்னை: பெருந்தொற்றின் அபாயகரமான காலத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது சரியா என்று கேட்டால், திட்டமிடுதலுடன் சற்று காலதாமதமாகவேனும் பொதுத் தேர்வு நடத்துவதே சரியானதாக இருக்கும்…

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வை நடத்த 60% ஆதரவு

சென்னை: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தேர்வுகள் நடத்துவது குறித்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களிடம்…

மேற்குவங்கத்தில் கொரோனா பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் கொரோனா பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது என முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டியில் கூறியுள்ளார். இதுவரை மாநிலத்தில் 1.4 கோடி இலவச கொரோனா தடுப்பூசிகளை நாங்கள்…

இந்தோனேசியாவில் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவான நிலநடுக்கம்

இந்தோனேசியா: இந்தோனேசியா தீவுக் கூட்டத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று சுலாவெசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள தீவுக் கூட்டங்களில் ஒன்று சுலாவெசி.…

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் வரிசை பட்டியலில் வெளியீடு

துபாய்: ஐ.சி.சி. ஒருநாள் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தர வரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது. இலங்கை-வங்கதேச அணிகள் இடையே சமீபத்தில் நடந்த ஒரு நாள் போட்டியின் அடிப்படையில்…

கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த 30,000 மருந்து குப்பிகள் வழங்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: கருப்புப் பூஞ்சை சிகிச்சைக்காக தமிழகத்திற்கு 30,000 குப்பிகளை ஒதுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின்…

கர்நாடகாவில் ஊரடங்கு நீட்டிப்பு

பெங்களுரூ: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமலில் உள்ள ஊரடங்கு வரும் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கடும் பாதிப்பை…