Author: ரேவ்ஸ்ரீ

பாளையங்கோட்டை சிறையில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

நெல்லை: பாளையங்கோட்டை சிறையில் கடந்த 22-04-2021 அன்று உயிரிழந்த முத்துமனோ என்பவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…

53 நாட்களுக்குப் பின் துவங்கியது கொச்சி மெட்ரோ ரயில் சேவை  

கொச்சி: கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த 53 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொச்சி மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டதாகக் கொச்சி மெட்ரோ ரயில் சேவை…

பங்களாதேஷில் உள்ள  இந்திய  விசா மையங்கள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிப்பு 

டாக்கா: பங்களாதேச்ஷில் உள்ள அனைத்து இந்திய விசா மையங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்படுவதாக பங்களாதேஷ்க்கான இந்திய ஹை கமிஷனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பங்களாதேஷ்…

சென்னையில் சாலை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால் உடனடி அபராதம்

சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை, நவீன கேமராக்கள் உதவியுடன் அடையாளம் கண்டு தானியங்கி முறையில் கணினி மூலம் உடனடியாக அபராதம் விதிக்கும்…

இன்று இரவு 6 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியம்

சென்னை: இன்று இரவு 6 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை…

ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 4 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத்தில் இன்று குண்டு வெடிப்பு நடந்தது. பிற்பகலில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் 4…

அதிகாரிகளை தாக்கிய பாஜக பிரமுகர்கள் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அதிகாரிகளை தாக்கிய பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை துரிஞ்சாபுரம் வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகம் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் ஆகியோரை…

நீட் தேர்வு விவகாரம்: மூத்த வழக்கறிஞர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில்…

கொலை மிரட்டல் புகார் – சசிகலா மீது வழக்குப்பதிவு

சென்னை: தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் சசிகலா மீது விழுப்புரம் மாவட்டம் ரோஷணை போலீசார் 6 பிரிவுகளின் கீழ்…

நாளை தடுப்பூசி முகாம்கள் செயல்படாது – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நாளை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தடுப்பூசி முகாம்கள் செயல்படாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு மீண்டும்…