Author: ரேவ்ஸ்ரீ

கழுவேலி ஈரநிலம் பறவைகள் காப்பகம்: அரசாணை வெளியீடு

விழுப்புரம்: கழுவேலி ஈரநிலம் பறவைகள் காப்பகமாக மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவேலி ஈரநிலம்…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க அரசாணை வெளியீடு 

சென்னை: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜய கோபால் என்பவர், சென்னை…

ஹை ரிஸ்க் நாடுகளில் இருந்து  தமிழகம் வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: ஹை ரிஸ்க் நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்​ரான் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 7 பேருக்கு…

உலக பேட்மிண்டன் பைனல்ஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து  

பாலி: உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். நடப்பு உலக சாம்பியனும், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான சிந்து, உலகின்…

நாகாலாந்து துப்பாக்கிச்சூட்டு:  ராகுல்காந்தி கடும் கண்டனம் 

புதுடெல்லி: நாகாலாந்து துப்பாக்கிச்சூட்டுக்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நாகாலாந்தில் கிராமத்தினர் மீது பாதுகாப்புப் படையினர் தவறுதலாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலர் பலியாகினர். ஆனால் எத்தனை பேர் இறந்தனர்…

சாதி அவமதிப்பு செய்ததாக நடிகர் விஜய் சேதுபதி மீது வழக்கு

சென்னை: சாதி அவமதிப்பு செய்ததாக நடிகர் விஜய் சேதுபதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த…

கோவையில் ஜார்க்கண்ட் பெண் தொழிலாளி மீது தாக்குதல்

கோவை: கோவை மாவட்டம் சரணவம்பட்டியில் வடமாநில பெண் தொழிலாளியை விடுதி மேலாளர் மற்றும் வார்டன் சரமாரியாகத் தாக்கும் காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தில்…

ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் – வி.கே.சசிகலா உறுதிமொழி

சென்னை: ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்று வி.கே.சசிகலா உறுதிமொழி எடுத்து கொண்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். முன்னாள்…

ஒமைக்​ரான் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: ராதாகிருஷ்ணன்

சென்னை: ஒமைக்​ரான் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய 33 வயது…

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை…